மின்னல் பெண்னே
உன் கடக்கண் பார்வையால்
என் இத்யத்தை திருடிய தேவதையே!
உன் பார்வைகள் என்னை கொள்ளுதடி
இரு விழிகளிலும் இருந்து வரும் பார்வை
என் கண்ணில் மின்னலை பாச்சி செல்கின்றது
அந்த பிரம்மன் பூக்களைக் கொண்டோ
உன்னை உருவாக்கினான்?
தாமரை போல் உன் முகம் அதில்
முல்லைப் பூ போல் இரு கண்கள்
மல்லிகை போல் மென்மையான மூக்கு
ரோஜா பூ இதழ் போல் உன் உதடு
மொத்தத்தில் நீ ஒரு பூந்தோட்டம்
இத்தனையும் பூவால் படைத்த பிரம்மன்
உன் மனசையும் பூப்போல் மென்மையாக
படைத்திருப்பான் என நினைக்கிறேன்
என் காதலை ஏற்று உன் மென்மையான
இதயத்தை எனக்கு பரிசாய் கொடுத்துவிடு.
Bookmarks