கடலம்மா!
கடல் அன்னையே! நீ தான் கடல் மக்களின் தாய்.
நீயே உன் பிள்ளைகளை அழிக்கலாமா???
உனது கதறளே உனது பிள்ளைகளின் காதில்
இரைச்சலாய் மாறினது ஏன்? ஏன்??
உனக்கு ஏன் இத்தனை கோபம்?
உன்னை அவர்கள் என்ன செய்தார்கள்?
உனது கடலின் மீன் பிடித்தமைக்கா? இல்லை
அருகில் இருந்ததா அவர்கள் குற்றம்? ஏன்
சிறியவர் பெரியவர் என்றும் பாராமல் அழித்தாய்
கூறு உன் கோபம்தான் என்ன? கூறம்மா
கூறு? உன்னை உனது பிள்ளைகள் மன்னித்து
விட்டார்கள். கூறம்மா உனது கோபத்தை?
Bookmarks