ஒரு வில்லன் ஒரிசாவில் இருக்கும் ஒரு மந்திரவாதியின் உதவியுடன் காஷ்மோரா என்னும் பூதத்தை குழந்தையின் மேல் ஏவுவான். இது கிட்டத்தட்ட நம்மூரு செய்வினை மாதிரி.
இந்த காஷ்மோரா பூதம் 12 வருடங்களுக்கு ஒரு முறை தான் உயிர் பெறும். இந்த பூதம் விழிக்கும் நேரத்தில் சரியாகப் பயன்படுத்த வேண்டும். சில சிக்கலான விதிமுறைகள் இருக்கும் இந்த பூதத்தினை ஏவ. இதில் ஏதேனும் தவறினால் ஏவினவனுக்கே ஆப்பு அடித்து விடும்.
அதே நேரம் இன்னோரு வில்லன் அறிவியலைப் பயன்படுத்தி துளசியைக் கொல்ல முயற்சிப்பான்.
Bookmarks