இது காதல் இழப்பல்ல
ஆசை இழப்பு
சுவேதா வயது 21. தென்றல் வயது 99. ஏன் தென்றல் இப்பிடி அனியாயத்துக்கு பொய் சொல்றிங்க. நீங்க பெண் என்று சொல்லிவிட்டு உங்க விபரங்களில் (profile)தொழிலாய் பொய் சொல்வதென்றும் சொல்லியிருக்கிறியள். நாங்க எதை நம்ப...?
என்றென்றும் நட்புடன்
உங்கள் தீபன்.
சுவேதாவின் கவிதையை படிக்க சந்தோசமாக இ.ருக்கிறது..
அடிக்கடி இப்படி பதிவுகள் தாருங்கள்
வாழத்துக்கள்..........
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
வாவ் அனைத்தும் அற்புதமான வரிகள் பாராட்டுக்கள்
அழகுக் காதல் முரண்.
இழக்கப்பட்டன,
இழக்காமலிருக்க...
இழக்காமல் உயிர் உண்டு.
இழந்தால் இழக்க...
பாராட்டுக்கள் சுவேதா அவர்களே...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks