எல்லைகளிருக்கின்றன.
தனித்தனியே நமக்குள்.
உன்னளவில் நீயும்
என்னவளவில் நானும்
மவுனமாய் இயங்குகிறோம்.
சரி....
நம்முடையதைப் பற்றி
நம்மிருவரில் யாராவது
பேசித்தானே ஆகவேண்டும்.
எப்போதாவது
எல்லை தாண்டி........
எல்லைகளிருக்கின்றன.
தனித்தனியே நமக்குள்.
உன்னளவில் நீயும்
என்னவளவில் நானும்
மவுனமாய் இயங்குகிறோம்.
சரி....
நம்முடையதைப் பற்றி
நம்மிருவரில் யாராவது
பேசித்தானே ஆகவேண்டும்.
எப்போதாவது
எல்லை தாண்டி........
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ
தயாராகிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
காலம் எப்போதாவது சந்தர்ப்பத்தைக் கொடுக்காமலா போய்விடும்?
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks