நாணயம் அற்ற
பெண்ணொருத்தியால்
நா நயம் கெட்டு
செல்லாத
நாணயமாய்
செல்லரித்துப்
போனேனே நான்.....
நாணயம் அற்ற
பெண்ணொருத்தியால்
நா நயம் கெட்டு
செல்லாத
நாணயமாய்
செல்லரித்துப்
போனேனே நான்.....
Last edited by அமரன்; 05-04-2008 at 06:54 PM.
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ
நன்றாக இருக்கிறது. இன்னும் எழுத எனது வாழ்த்துக்கள்!
நாணயம் அற்ற
பெண்ணொருத்தியால்
நா நயம் கெட்டு
செல்லாத
நாணயமாய்
செல்லரித்துப்
போனேனே நான்...
இனியன் இக் கவிதையின் வரிகள் அற்புதம் நன்றாக இருக்கிறது.
மேலும் எழுத வாழ்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ
நா நயம் கெட்டால் என்ன? நயம் மிகு கவிதை பிறந்ததே!
அதிருக்கட்டும் நமது நா நயம் கெடுவதற்கு எப்படி நாணயம் இருக்கோ இல்லையோ மற்றோர் காரணமாக முடியும்?
அன்புடன்,
பிரதீப்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks