Results 1 to 7 of 7

Thread: படித்ததில் பிடித்தது....

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0

    படித்ததில் பிடித்தது....

    மனிதன் 3 வகையானவன்
    1)நீ யார் என நினைக்கிறாயோ....
    2)மற்றவர்கள் நீ யார் என நினைக்கிறார்களோ
    3)உண்மையில் நீ யாரோ.


    . எழுதியவர் யாரோ.....
    .
    இப்படிக்கு
    நிலா
    Last edited by அமரன்; 04-05-2008 at 06:27 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அருமை நிலா அவர்களே
    தன்னைத் தேடி ஓய்ந்த மனிதனின் தத்துவ முத்து.
    Last edited by அமரன்; 04-05-2008 at 06:28 PM.

  3. #3
    இளம் புயல்
    Join Date
    01 Apr 2003
    Posts
    267
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    ஒரு பார்வையில் நான்கு வகையானவன்

    தனக்கு ஒன்றுமே தெரியாது . தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது கூட
    தெரியாது.
    தனக்கு ஒன்றும் தெரியாது. தனக்கு ஒன்றும் தெரியாது என்பதை தெரிந்து
    வைத்திருப்பவன்
    அவனுக்கு சில விஷயங்கள் தெரியும்..ஆனால் தனக்கு தெரியும் என்பது
    அவனுக்கு தெரியாது
    தனக்கு எல்லாம் தெரியும் . தனக்கு அது தெரியும் என்பதை தெரிந்து
    வைத்திருப்பான்

    - அகட விகடம் நிகழ்ச்சியில் கேட்டவை
    Last edited by அமரன்; 04-05-2008 at 06:28 PM.

  4. #4
    இளம் புயல்
    Join Date
    02 Apr 2003
    Location
    Chennai
    Posts
    242
    Post Thanks / Like
    iCash Credits
    8,965
    Downloads
    0
    Uploads
    0
    மிக அருமையான ஆழமான வாக்கியங்கள்.
    மிக்க நன்றிகள் நிலா மற்றும் அனுஷா அவர்களே!

    தினேஷ்.
    Last edited by அமரன்; 04-05-2008 at 06:29 PM.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நிலா அனுஷா பாராட்டுக்கள். நன்றாக உள்ளது.
    Last edited by அமரன்; 04-05-2008 at 06:29 PM.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    அனுஷா அருமை... நிலா நன்றி!!!
    Last edited by அமரன்; 04-05-2008 at 06:29 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஒரு பார்வையில் நான்கு வகையானவன்

    தனக்கு ஒன்றுமே தெரியாது . தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது கூட
    தெரியாது.
    தனக்கு ஒன்றும் தெரியாது. தனக்கு ஒன்றும் தெரியாது என்பதை தெரிந்து
    வைத்திருப்பவன்
    அவனுக்கு சில விஷயங்கள் தெரியும்..ஆனால் தனக்கு தெரியும் என்பது
    அவனுக்கு தெரியாது
    தனக்கு எல்லாம் தெரியும் . தனக்கு அது தெரியும் என்பதை தெரிந்து
    வைத்திருப்பான்

    - அகட விகடம் நிகழ்ச்சியில் கேட்டவை
    அருமை, அனுஷா
    மீண்டும் உங்கள் அறிவின் ஆழ அகல பரிமாணங்களைப் பதித்து இருக்கிறீர்கள். அகட விகடம் பகுதியில் வந்த இந்த மனிதனின் நாலு பகுதிகளும் மனித வளத் துறையில்
    ஒரு நபரை அளவிடும்போது ஜோ- ஹாரி சன்னல் (Jo -Hari Window) என
    அழைக்கப்படுகிறது. தன்னை உணர்ந்து, பிறருடன் அளவளாவி பலம் -பலவீனங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது (Self and secondperson Appraisal)
    அறியாமைப் பகுதிகள் குறையும்.
    Last edited by அமரன்; 04-05-2008 at 06:30 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •