விலங்கு என்றாய்
ஒப்புக்கொள்வேன்..
விலகு என்றால்?
பரிவு என்றால்
ஒட்டிக்கொள்வேன்..
பிரிவு என்றால்
விட்டுசெல்வேன்..
கோபம் என்றால்
கட்டிக்கொள்வேன்..
சாபம் என்றால்
ஏற்றுக்கொள்வேன்..
வெட்டிச்சென்றால்
என்ன செய்வேன்..?
விலங்கு என்றாய்
ஒப்புக்கொள்வேன்..
விலகு என்றால்?
பரிவு என்றால்
ஒட்டிக்கொள்வேன்..
பிரிவு என்றால்
விட்டுசெல்வேன்..
கோபம் என்றால்
கட்டிக்கொள்வேன்..
சாபம் என்றால்
ஏற்றுக்கொள்வேன்..
வெட்டிச்சென்றால்
என்ன செய்வேன்..?
Last edited by சுகந்தப்ரீதன்; 21-04-2008 at 08:59 AM.
என்னங்க நாவல்டி...புதிர் மாதிரி நிறுத்தி விட்டீர்கள்.
கவிதை நன்றாகவே வருகிறது. தொடருங்கள்.
கவலை ஒன்றும் மனதில் இல்லையே.-அன்புடன் இக்பால்.
Last edited by சுகந்தப்ரீதன்; 21-04-2008 at 08:59 AM.
வெட்டி சென்றவர்கள் மீண்டும் வந்தால் வசந்தம் தானே நாவல்டி.
அருமையாக இருக்கிறது.
Last edited by சுகந்தப்ரீதன்; 21-04-2008 at 09:00 AM.
பரஞ்சோதி
இது புதிர் பகுதி இல்லையே....
அருமையாக தொடருங்கள்.. அன்பரே...
Last edited by சுகந்தப்ரீதன்; 21-04-2008 at 09:00 AM.
விலகு என்றால் விலக மாட்டீர்கள்
ஆனால் பிரிவு என்றால் சென்று விடுவீர்கள்;
அதுபோல், வெட்டிச் சென்றால், விடமாட்டீர்கள் எனலாமா??!!
===கரிகாலன்
Last edited by சுகந்தப்ரீதன்; 21-04-2008 at 09:01 AM.
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
தாங்க இயலாது உங்களுக்காக முடிக்கிறேன் நாவல்டிவி
வெட்டிச்சென்றால்
என்ன செய்வேன்..?
-- மீண்டும் மீண்டும் வளர்வதைத் தவிர!
அன்புடன்,
பிரதீப்
Last edited by சுகந்தப்ரீதன்; 21-04-2008 at 09:01 AM.
வெட்டிச் சென்றால்
முறிந்து விட
உன் நினைவுகள்
விரலில்லை - அவை
வெட்ட வெட்ட
தளிர்த்து வளரும்
நகம் போல....!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks