Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: வார்த்தை மறந்த கவிதை

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    20 Jun 2003
    Posts
    39
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    வார்த்தை மறந்த கவிதை

    விலங்கு என்றாய்
    ஒப்புக்கொள்வேன்..
    விலகு என்றால்?

    பரிவு என்றால்
    ஒட்டிக்கொள்வேன்..
    பிரிவு என்றால்
    விட்டுசெல்வேன்..

    கோபம் என்றால்
    கட்டிக்கொள்வேன்..
    சாபம் என்றால்
    ஏற்றுக்கொள்வேன்..

    வெட்டிச்சென்றால்
    என்ன செய்வேன்..?
    Last edited by சுகந்தப்ரீதன்; 21-04-2008 at 08:59 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    என்னங்க நாவல்டி...புதிர் மாதிரி நிறுத்தி விட்டீர்கள்.

    கவிதை நன்றாகவே வருகிறது. தொடருங்கள்.

    கவலை ஒன்றும் மனதில் இல்லையே.-அன்புடன் இக்பால்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 21-04-2008 at 08:59 AM.

  3. #3
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    வெட்டி சென்றவர்கள் மீண்டும் வந்தால் வசந்தம் தானே நாவல்டி.

    அருமையாக இருக்கிறது.
    Last edited by சுகந்தப்ரீதன்; 21-04-2008 at 09:00 AM.
    பரஞ்சோதி


  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இது புதிர் பகுதி இல்லையே....

    அருமையாக தொடருங்கள்.. அன்பரே...
    Last edited by சுகந்தப்ரீதன்; 21-04-2008 at 09:00 AM.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    விலகு என்றால் விலக மாட்டீர்கள்

    ஆனால் பிரிவு என்றால் சென்று விடுவீர்கள்;

    அதுபோல், வெட்டிச் சென்றால், விடமாட்டீர்கள் எனலாமா??!!

    ===கரிகாலன்
    Last edited by சுகந்தப்ரீதன்; 21-04-2008 at 09:01 AM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    தாங்க இயலாது உங்களுக்காக முடிக்கிறேன் நாவல்டிவி
    வெட்டிச்சென்றால்
    என்ன செய்வேன்..?

    -- மீண்டும் மீண்டும் வளர்வதைத் தவிர!

    அன்புடன்,
    பிரதீப்
    Last edited by சுகந்தப்ரீதன்; 21-04-2008 at 09:01 AM.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by noveltv View Post
    வெட்டிச்சென்றால்
    என்ன செய்வேன்..?
    ஹி..ஹி..இந்த மாதிரி கவிதை எழுதுவீர்கள்.....
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by noveltv View Post
    வெட்டிச்சென்றால்
    என்ன செய்வேன்..?
    குப்பென்று அடித்துவிட்டு குப்புற்றக்கிடக்கவேண்ண்டியதுதான்!!!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    ஹி..ஹி..இந்த மாதிரி கவிதை எழுதுவீர்கள்.....
    அடடா இப்படி ஒரு அறிவு பூர்வமான பதிலுக்கு இந்தக் கவிதை ஏறத்தாழ மூன்று வருடங்கள் காத்துக் கிடந்திருக்கிறதே.......???

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    வெட்டிச் சென்றால்
    முறிந்து விட
    உன் நினைவுகள்
    விரலில்லை - அவை
    வெட்ட வெட்ட
    தளிர்த்து வளரும்
    நகம் போல....!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அடடா இப்படி ஒரு அறிவு பூர்வமான பதிலுக்கு இந்தக் கவிதை ஏறத்தாழ மூன்று வருடங்கள் காத்துக் கிடந்திருக்கிறதே.......???
    யாராக இருந்தாலும் முதலில் படிக்கவேண்டுமல்லவா?
    படித்தாலும், பின்னூட்டமிட ஏதவாக இருக்கவேண்டுமல்லவா?

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by noveltv View Post
    வெட்டிச்சென்றால்
    என்ன செய்வேன்..?
    மீண்டும் எழுவேன்
    ஏனெனில்
    நான் வாழையடி !

    ஒருங்குறியில் பரிமாறிய சுகந்தப்ரீதனுக்கு நன்றிகள் பல.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •