கவனிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
சந்தர்ப்பங்கள் சத்தமின்றிதான்
கதவைத்தட்டும்!
---- யாரோ!
இப்படிக்கு
நிலா
கவனிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
சந்தர்ப்பங்கள் சத்தமின்றிதான்
கதவைத்தட்டும்!
---- யாரோ!
இப்படிக்கு
நிலா
Last edited by அமரன்; 04-05-2008 at 06:48 PM.
அருமை, தொடருங்கள்.
Last edited by அமரன்; 04-05-2008 at 06:48 PM.
நல்ல சிந்தனை ..... தொடருங்கள் நிலா....
Last edited by அமரன்; 04-05-2008 at 06:48 PM.
இன்னொன்று... (ஆங்கிலப் பொன்மொழி)
சந்தர்ப்பங்கள் கதவு தட்டவில்லையெனில் ஒன்று செய்யலாம் - ஒரு கதவு செய்து வைக்கலாம் !
இதையே தமிழ்ப்பாணியில சொன்னா... குடுக்குற தெய்வம் கூரையப் பிச்சுகிட்டு கொடுக்கனும்னா முதல்ல ஒரு கூரை கட்டு !!!
Last edited by அமரன்; 04-05-2008 at 06:49 PM.
சூப்பர் சுபா
Last edited by அமரன்; 04-05-2008 at 06:49 PM.
நண்பாசூப்பர் சுபா
சொன்னது சுபா அல்லர், நிலா!
Last edited by அமரன்; 04-05-2008 at 06:49 PM.
அட்டகாசமான வசனங்கள்..
அருமை நிலா அவர்களே!
தொடருங்கள்.
தினேஷ்.
Last edited by அமரன்; 04-05-2008 at 06:49 PM.
தன்னம்பிக்கைக்கும்
அதிர்ஸ்டத்துக்கும் வெகு தூரம்
தன்னம்பிக்கை உள்ளவன்
அதிர்ஸ்டத்தை நம்பி எதிலும் இறங்குவானா?
மனோ.ஜி
Last edited by அமரன்; 04-05-2008 at 06:50 PM.
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
அருமையான வரிகள் நிலா அவர்களே. தொடருங்கள்.
Last edited by அமரன்; 04-05-2008 at 06:50 PM.
வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி!
Last edited by அமரன்; 04-05-2008 at 06:50 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks