என்னவளே!
நான்
ஷாஜகானல்ல
தாஜ்மகாலைப் பரிசளிக்க!
இராமனல்ல
மானைத்தேடிச் செல்ல!
உணர்வற்றவனல்ல
உயிரற்ற பொருட்களைப் பரிசளிக்க!
கலிகாலக் காதலனல்ல
கனவுகளில் சஞ்சரிக்க!
மனமுள்ள மனிதன்
காத்திருக்கிறேன்
என் இதயத்தில் இடமளிக்க!!!
இப்படிக்கு
நிலா
என்னவளே!
நான்
ஷாஜகானல்ல
தாஜ்மகாலைப் பரிசளிக்க!
இராமனல்ல
மானைத்தேடிச் செல்ல!
உணர்வற்றவனல்ல
உயிரற்ற பொருட்களைப் பரிசளிக்க!
கலிகாலக் காதலனல்ல
கனவுகளில் சஞ்சரிக்க!
மனமுள்ள மனிதன்
காத்திருக்கிறேன்
என் இதயத்தில் இடமளிக்க!!!
இப்படிக்கு
நிலா
Last edited by அக்னி; 07-05-2008 at 07:00 PM.
தமிழ் மணமுள்ள கவிதை
சுவைக்கும் மனமுள்ள ரசிகன்
காத்திருக்க விடமாட்டான்
அனுப்புகிறேன் பாராட்டை
Last edited by விகடன்; 03-05-2008 at 01:17 PM.
கவி நிலாவா நீங்கள்?
Last edited by விகடன்; 03-05-2008 at 01:17 PM.
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
பலரும் சொன்ன காதல் வரிகளை
ரொம்ப எளிமையாக சொல்லி
எதார்த்தத்தை காண்பித்துள்ளீர்..
பாராட்டுக்கள்.
Last edited by விகடன்; 03-05-2008 at 01:17 PM.
நிலாஜி!
கவிதை நல்லாவே இருக்குது; நீங்கள் இதயத்தைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் அல்லவோ!
===கரிகாலன்
Last edited by விகடன்; 03-05-2008 at 01:17 PM.
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
எளிமையான ஆனால் மனதை அள்ளும் கவிதை..
வாழ்த்துக்கள் நிலா..
தினேஷ்.
Last edited by விகடன்; 03-05-2008 at 01:17 PM.
அழகான காதல் (கவிதை) கடிதம்....
அருமை...
வாழ்த்துக்கள் நிலா.
-குமரன்.
Last edited by விகடன்; 03-05-2008 at 01:18 PM.
இராமன் எங்கே மானை தேடி போனான்...இலக்குமணன் தானே தேடி போனான்....சரி விடுங்க..கவிதை சூப்பர்....
Last edited by விகடன்; 03-05-2008 at 01:18 PM.
அனைவருக்கும் நன்றி!
பப்பி இந்த லொள்ளுதான வேண்டாம்கிறது.மானைத்தேடி இலக்குமனன் போக அவனைத்தேடி இராமன் போக ...ஈஈஈஈஇ
நல்லாயிருக்குன்னு சொன்னனால நன்றி!
Last edited by விகடன்; 03-05-2008 at 01:18 PM.
நிலா, முன்பு ஒருமுறை கூறியிருந்தேன் - கவிதையின் வடிவத்திலும், வெளியீட்டு முறையிலும் கவனம் செலுத்துங்கள் என்று........
இன்று ஒரு சிறப்பான ஒரு கவிதை.........
தேதியைப் பார்த்தால், மன்ற ஆரம்பகால கவிதை......
இது மாதிரி ஏன் அப்புறமாக தொடரவில்லை,......
Last edited by விகடன்; 03-05-2008 at 01:18 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
நல்லா இருக்குது நிலா ...
பாராட்டுக்கள் ...
Last edited by விகடன்; 03-05-2008 at 01:20 PM.
நிலா, முன்பு ஒருமுறை கூறியிருந்தேன் - கவிதையின் வடிவத்திலும், வெளியீட்டு முறையிலும் கவனம் செலுத்துங்கள் என்று........
இன்று ஒரு சிறப்பான ஒரு கவிதை.........
தேதியைப் பார்த்தால், மன்ற ஆரம்பகால கவிதை......
இது மாதிரி ஏன் அப்புறமாக தொடரவில்லை,......
நன்றி நண்பன்!நீங்க அப்பவே ஆதரவு கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்!
இனி கண்டிப்பாய் கவனம் செலுத்துவேன் உங்கள் அறிவுரைப்படி!
ரொம்ப நன்றி!
முத்து நன்றி!
Last edited by விகடன்; 03-05-2008 at 01:20 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks