நான் பெரிய புத்திசாலியல்ல.என்னவளே!
நான்
ஷாஜகானல்ல
தாஜ்மகாலைப் பரிசளிக்க!
இராமனல்ல
மானைத்தேடிச் செல்ல!
உணர்வற்றவனல்ல
உயிரற்ற பொருட்களைப் பரிசளிக்க!
கலிகாலக் காதலனல்ல
கனவுகளில் சஞ்சரிக்க!
மனமுள்ள மனிதன்
காத்திருக்கிறேன்
என் இதயத்தில் இடமளிக்க!!!
இப்படிக்கு
நிலா
பாராட்டவோ.. விமர்சிக்கவோ
என்று எழுதலாமா நிலா.
காத்திருக்கிறேன்
நிலாவின் சிறந்த கவிதைகளை வாசிக்க.. ரசிக்க.
Bookmarks