சுனாமி எப்படி ஏற்பட்டது என கண்டறிய அறிஞர் தலைமையில் (மைதிலி தவிர) ஒரு குழு புறப்பட்டது.. நீண்ட நாட்களாகியும் அவர்களால் அறிக்கை சமர்ப்பிக்க முடியவில்லை.. கடைசியாக மைதிலியின் உதவியை நாடினார்கள்..'சுனாமிக்கு காரணமா, அது ரொம்ப சிம்பிள் என ' சொன்ன மைதிலி அவ குளிக்கும் Swimming Pool க்கு அனைவரையும் கூட்டி சென்றாள்..
எதற்கும் மைதிலி ஊர் பக்கம் இருப்பவர்கள் எப்பவும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது..
அன்புடன்
மன்மதன்
Bookmarks