அவளிடம்
அன்று கேட்டேன்
இளமையின் துடிப்பில்
அவள் மடி..!
இன்று கேட்கிறேன்
என் சொந்த சோகங்களில்
சாய்ந்து கொள்ள
அவள் தோள்கள்..!
நாளையும் கேட்பேன்
என் கல்லறைக்கு
ஒரு சின்ன ரோஜாவும் ஒரு சொட்டு கண்ணீரும்...!
அவளிடம்
அன்று கேட்டேன்
இளமையின் துடிப்பில்
அவள் மடி..!
இன்று கேட்கிறேன்
என் சொந்த சோகங்களில்
சாய்ந்து கொள்ள
அவள் தோள்கள்..!
நாளையும் கேட்பேன்
என் கல்லறைக்கு
ஒரு சின்ன ரோஜாவும் ஒரு சொட்டு கண்ணீரும்...!
Last edited by அக்னி; 30-05-2007 at 09:20 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்
நன்றி ப்ரியன்.. நண்பர் இளசுவைப் போல நீங்களும் கவிதையின் உட்பொருளை உடனே படித்து விடுகிறீர்கள் (இளசுவின் விமர்சனத்தில் சிறிது குறும்பும் தெரியும்)
Last edited by அக்னி; 30-05-2007 at 09:23 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்
ப்ரியனின் விமர்சனம் நச்சென நல்லா இருக்கு.
கன்ஸ்..
முப்பரிமாண - முக்கால கவிதையைப் படித்து உடன் விமர்சனம் எழுத வந்தால்
விமர்சகன் பற்றிய உன் விமர்சனம் படித்து
குப்பென முகம் சிவந்து போய்விட்டேன்.....
எழுத முடியா அளவுக்கு கூச்சத்தில்...இப்போது நான்.
Last edited by அக்னி; 30-05-2007 at 09:25 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
மிகவும் அருமை......
ஆழமான கருத்துக்கள்.....
மீண்டும் இதே போல் தொடர எமது வாழ்த்துக்கள்.
Last edited by அக்னி; 30-05-2007 at 09:25 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்
எளிமையான வரிகளில் ஆழமான பெண்ணின் மூன்று நிலைகள்...
இதுவும் ஒரு கவிதைபோல்தான் இருக்கிறது...நமக்கே தெரியாமல் நம்மிடையே ஒரு ரசாயனம் இருக்கிறது நண்பரே
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நெஞ்சை உருக்கும் வரிகள்.
ஏமாற்றப்பட்டும் எதிர்பார்ப்புக்களிற்கு குறைவில்லை.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks