அரசு வழக்கைக் கொண்டு செல்லும் முறை அத்துணை சிறப்பாக இல்லை என்பதே என் கருத்து. ஆரம்ப சூரத்தனம் இப்பொழுது பேரத்தனமாக மாறிவருகிறது. வழக்கு எங்கெங்கோ செல்வது நன்றல்ல. செயேந்திரர் தவறு செய்தால் தண்டனை கொடுக்க வேண்டியதுதான். விசயேந்திரர் செய்திருந்தாலும் தண்டனை கொடுக்க வேண்டியதுதான். இரண்டுமே நடக்கின்ற வழியைக் காணோம். மடத்தில் அரசு கைவைப்பது சரியல்ல என்றே தோன்றுகின்றது. இது அரசு நடவடிக்கையின் நம்பகத்தன்மையையே குலைக்கிறது.
அன்புடன்,
கோ.இராகவன்
முதன்முதலில் ஒளியும் ஒலியும்..............................
http://www.tamilmantram.com/new/index.php?...st=105&p=94831&
Bookmarks