Page 5 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 49 to 60 of 63

Thread: சங்கராச்சாரியர் கைது !

                  
   
   
  1. #49
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    அரசு வழக்கைக் கொண்டு செல்லும் முறை அத்துணை சிறப்பாக இல்லை என்பதே என் கருத்து. ஆரம்ப சூரத்தனம் இப்பொழுது பேரத்தனமாக மாறிவருகிறது. வழக்கு எங்கெங்கோ செல்வது நன்றல்ல. செயேந்திரர் தவறு செய்தால் தண்டனை கொடுக்க வேண்டியதுதான். விசயேந்திரர் செய்திருந்தாலும் தண்டனை கொடுக்க வேண்டியதுதான். இரண்டுமே நடக்கின்ற வழியைக் காணோம். மடத்தில் அரசு கைவைப்பது சரியல்ல என்றே தோன்றுகின்றது. இது அரசு நடவடிக்கையின் நம்பகத்தன்மையையே குலைக்கிறது.

    அன்புடன்,
    கோ.இராகவன்

    முதன்முதலில் ஒளியும் ஒலியும்..............................
    http://www.tamilmantram.com/new/index.php?...st=105&p=94831&
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:35 PM.

  2. #50
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Originally posted by gragavan@Jan 18 2005, 08:31 AM
    அரசு வழக்கைக் கொண்டு செல்லும் முறை அத்துணை சிறப்பாக இல்லை என்பதே என் கருத்து. ஆரம்ப சூரத்தனம் இப்பொழுது பேரத்தனமாக மாறிவருகிறது. வழக்கு எங்கெங்கோ செல்வது நன்றல்ல. செயேந்திரர் தவறு செய்தால் தண்டனை கொடுக்க வேண்டியதுதான். விசயேந்திரர் செய்திருந்தாலும் தண்டனை கொடுக்க வேண்டியதுதான். இரண்டுமே நடக்கின்ற வழியைக் காணோம். மடத்தில் அரசு கைவைப்பது சரியல்ல என்றே தோன்றுகின்றது. இது அரசு நடவடிக்கையின் நம்பகத்தன்மையையே குலைக்கிறது.

    அன்புடன்,
    கோ.இராகவன்

    முதன்முதலில் ஒளியும் ஒலியும்..............................
    http://www.tamilmantram.com/new/index.php?...st=105&p=94831&
    [snapback]94835[/snapback]

    என்னுடைய கருத்தும் இதுவே தான்.
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:35 PM.
    பரஞ்சோதி


  3. #51
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    அரசு அகலக்கால் வைப்பதாக மிரள்வதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த பிரச்சினையை செப்டம்பர்வரை இழுத்து தேர்தல் ஆதாயம் காண தயாராகிவிட்டனர் என்பது நிதர்சனம்.
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:36 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  4. #52
    புதியவர்
    Join Date
    06 Jul 2003
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    ஸ்ரீரங்கதில் கணேஷய்யர் என்பவர் தனது பெயரை பால் கணேஷ் அய்யர் என்று மாற்றிக் கொண்டு, சென்னையில் ஆர்ச் பிஷ்ப் அருளப்பா என்பவரைச் சந்தித்தார். ''திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதுமட்டுமல்ல, மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் ஒரு காலத்தில் சர்ச்சாக் இருந்தது. இதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது'' என்றார்.
    ஆர்ச் பிஷ்ப் அருளப்பா இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த்ர். பால் கணேஷ் அய்யர் இது பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகக் கேட்ட பல லட்சம் ரூபாய் பணத்தையும் அவருக்குக் கொடுத்தார். பால கணேஷ் அய்யர்
    ஆராச்ச என்ற பெயரில் உலகம் முழுவதும் சுற்றினார். அதற்கான செலவையும் ஆர்ச்பிஷப் அருளப்பா
    வே ஏற்றுக் கொண்டார்.
    இறுதியில், தானே செப்புத் தகட்டில் எழுதி தனது வீட்டிலேயே மண்ணில் புதைத்து எடுக்கப்பட்ட தகடுகளை ஆதாரமாகக் காட்டினார். அதனால் பால் கணேஷ் அய்யர் மோசடி அம்பலமானது. இந்த சம்பவத்தில் இரண்டு வழக்குகள் நீதி மன்றத்திற்குச் சென்ற்ன.
    ஆர்ச் பிஷப் அருளப்பா , பால் கணேஷ் அய்யர் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்ததை அடுத்து
    பால் கணேஷ் அய்யர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
    ஆர்ச் பிஷப் அருளப்பா மீது ஒரு மோசடி பேர் வழியை நம்பி சர்ச் பணத்தைக் கையாடல் செய்ததாக ஒரு வழக்கினை சர்ச் ஊழியர்கள் இருவர் தொடுத்தனர்.
    [COLOR=blue]இந்த வழக்கு, விசாரணைக்கு வந்த போது ஆர்ச் பிஷப் சார்பில் வாதாடிய வழக்கறிஞ்ர்''ஆர்ச் பிஷப்பை நீதி மன்றம் விசாரிக்க முடியாது. அவர் இந்த நாட்டின் குடிமகன் அல்ல. அவர் போப்பாண்டவர அரசாளும் வாடிகனின் குடிமகன். அவர்மீது வாடிகன் நீதி மன்றம் மட்டுமே விசாரணை நடத்த முடியும். இதற்கு இந்திய சட்டத்தில் வழிவகை உள்ளது'' என்று வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதி சத்தியதேவன் அதிர்ச்சி அடைந்த்தார். சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்த நீதிபதி, இந்தப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணுமாறு மத்திய அரசை வ்லியுறுத்தி தீர்ப்பு வழங்கினார்.[COLOR=blue]
    [COLOR=red]ஆர்ச் பிஷப் மீது இந்திய அர்சாங்கம் அவ்ர் கொலை செய்தால்கூட நடவடிகை எடுக்க முடியாது என்ற உண்மை அன்றுதான் வெளியே வந்தது.[COLOR=red]
    இப்போது சட்டம் எல்லோருக்கும் சமம் என்று கூறுபவர்கள், ஆர்ச் பிஷப் விஷயத்தில் என்ன சொல்லப் போகிறார்கள்? எந்த் நாட்டில் ஆர்ச் பிஷப்புக்கு ஒரு சட்டம், இந்து சன்னியாசிக்கு ஒரு சட்டம். இந்த்த லட்சணத்தில் சட்டம் எல்லொருக்கும் சமம் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.''
    _ஆர்.பி.வி. எஸ்.மணியன் (மாநில துணைத் தலைவர் வி.ஹெச்.பி)
    _'விஜய பாரதம்' 10.12.04 இதழ்
    ஒம் சக்தி ஜனவரி 2005




    _________________________________
    எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
    உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்.
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:36 PM.

  5. #53
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    இதென்ன புதுக்கதை. இது உண்மையிலேயே நடந்த நிகழ்ச்சியா என்ன? அப்படி நடந்திருந்தால் ஆர்ச் பிசப்பின் மீது கண்டிப்பாக இந்திய சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுதான் முறை. அப்படி எடுக்காமல் விட்டது தவறு. அன்றைக்கு நடந்த தவறு இன்றைக்கு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். அன்றைக்கு அவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டதால் இன்றைக்கு இவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கக் கூடாது.

    அன்புடன்,
    கோ.இராகவன்
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:36 PM.

  6. #54
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Originally posted by gragavan@Jan 20 2005, 01:40 PM
    இதென்ன புதுக்கதை. இது உண்மையிலேயே நடந்த நிகழ்ச்சியா என்ன? அப்படி நடந்திருந்தால் ஆர்ச் பிசப்பின் மீது கண்டிப்பாக இந்திய சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுதான் முறை. அப்படி எடுக்காமல் விட்டது தவறு. அன்றைக்கு நடந்த தவறு இன்றைக்கு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். அன்றைக்கு அவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டதால் இன்றைக்கு இவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கக் கூடாது.

    அன்புடன்,
    கோ.இராகவன்
    [snapback]94881[/snapback]
    ராகவன்,

    சட்டத்தின் முன் அனைவரும் சமம்!! அப்படியென்று யார் உங்களிடம் சொன்னது. அது ஆட்களுக்குத் தகுந்த மாதிரி மாறிக்கொண்டேயிருக்கும். நம் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் வெளியே இருக்க தகுதியுடையவர்கள். அவர்களுக்கெல்லாம் சட்டம் சாதகமாக இருக்கிறதே.
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:37 PM.

  7. #55
    புதியவர்
    Join Date
    06 Jul 2003
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இராகவன் அவர்களே,
    ஒம் சக்தியில் 35வது பக்கத்தில் பாருங்கள், அவர்களும் இது உண்மையா? என்றே
    பிரசரித்துள்ளார்கள். ஆங்கிலேயர் ஆக்கிய சட்டம் அவர்கள் மததினருக்கு ஆதரவாகத்தானே
    இருக்கும். ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.


    http://www.omsakthionline.com/download.asp






    ________________________________________
    எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
    உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்.
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:37 PM.

  8. #56
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Originally posted by aren@Jan 20 2005, 11:54 AM

    ராகவன்,

    சட்டத்தின் முன் அனைவரும் சமம்!! அப்படியென்று யார் உங்களிடம் சொன்னது. அது ஆட்களுக்குத் தகுந்த மாதிரி மாறிக்கொண்டேயிருக்கும். நம் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் வெளியே இருக்க தகுதியுடையவர்கள். அவர்களுக்கெல்லாம் சட்டம் சாதகமாக இருக்கிறதே.
    [snapback]94898[/snapback]
    அது உண்மைதான் ஆரேன். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஏட்டிலுள்ள சட்டப்படி அனைவரும் ஒன்றுதானே! என்ன செய்வது? வல்லான் வகுத்ததே வாய்க்கால்! :-(

    வேதனையுடன்,
    கோ.இராகவன்
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:37 PM.

  9. #57
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Originally posted by Peruyir@Jan 20 2005, 09:48 PM
    இராகவன் அவர்களே,
    ஒம் சக்தியில் 35வது பக்கத்தில் பாருங்கள், அவர்களும் இது உண்மையா? என்றே
    பிரசரித்துள்ளார்கள். ஆங்கிலேயர் ஆக்கிய சட்டம் அவர்கள் மததினருக்கு ஆதரவாகத்தானே
    இருக்கும். ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.


    http://www.omsakthionline.com/download.asp
    ________________________________________
    எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
    உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்.
    [snapback]94939[/snapback]
    பேருயிர், அன்றைய்ய ஆங்கிலெயர் ஆட்சியில் அப்படி இருந்திருக்குமானால் அதை நாமொன்றும் சொல்ல முடியாது. ஆனால் இன்றைக்கும் அதே சட்டங்களும் விதிமுறைகளும் தொடருமானால், அது தவறு என்பதே என் கருத்து. அனைத்து மதத்தினரையும் சமமாக அரவணைத்துச் செல்வதே உண்மையான செக்யூலரிசம். அதைப் பின்பன்றுகின்றவர்கள் யாரையும் காணோம்.

    இந்திய எல்லைக்குள் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தண்டைக்கு உரியவராக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் அதற்கேற்ற மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.

    அன்புடன்,
    கோ.இராகவன்
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:37 PM.

  10. #58
    புதியவர்
    Join Date
    06 Jul 2003
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    பாருங்கள் ராகவன்,

    இன்றைய நிலையில் சட்டத்தை மாற்றச் சொல்லி யார் சொல்வது, யாரிடம் சொல்வது. இது எல்லாம் நடக்கும் காரியமா? எம்மால் முடிந்தது, ''தர்மம் தலைசாய்ந்து, அதர்மம் ஓங்கும் போது அதர்மத்தை
    அழிக்கவும், தர்மத்தைக் காக்கவும் வருவேன்'' என்று சொல்லிச் சென்ற கிருஷ்ணரை வாருங்கள்,
    வாருங்கள் என்று அழைப்பது தான். வாழ்க வையகம் வழமுடன் வாழ்க!






    _________________________________
    எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
    உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்.
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:37 PM.

  11. #59
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அதெல்லாம் சரிதான்...
    ஆர்ச் பிஷப்பாயிருந்தாலென்ன ஆனந்தபுரம் குருக்களாயிருந்தாலென்ன?
    சட்டத்தின் முன் அனைவருமே சமமாகத்தான் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் அதை அன்றைய அரசுகள் சமமாக்கி இருக்க வேண்டும்.
    அது சரி, இந்த நிகழ்ச்சி நடந்தது எப்போது?
    பிஜேபி ஆட்சிக்கு வருமுன்னா வந்தபின்னா வந்து சென்றபின்னா?
    முதலிரண்டு சமயங்களிலெனில் மத்திய அரசு என்ன தூங்கிக் கொண்டா இருந்தது?
    மதத் தலைவர்கள் அவரவர் ஆலயங்களை விட்டு வெளியே வந்ததுதான் கேடு.
    எல்லாம் நம் தலை எழுத்து.

    அன்புடன்,
    பிரதீப்
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:37 PM.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  12. #60
    புதியவர்
    Join Date
    06 Jul 2003
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நீங்கள் டென்சன் ஆகாதீர்கள் பிரதீப்,
    எது எது எங்கே எங்கே எப்ப எப்ப எப்படி எப்படி நடக்க வேணுமோ,
    அது அது அங்க அங்க அப்ப அப்ப அப்படி அப்படி நடக்கும்.


    -------------------------------------
    எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
    உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்.
    Last edited by நிரன்; 18-01-2009 at 12:38 PM.

Page 5 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •