எது உண்மை எது பொய்யென கலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
எது உண்மை எது பொய்யென கலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
Last edited by நிரன்; 18-01-2009 at 12:33 PM.
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ
நன்பர்களே அன்பர்களே அமைதி! அமைதி!! அமைதி!!! நமது இந்து மதப்பெரியோர்க்கு சோதனைகள் ஒன்றும் புதியவை அல்லவே, நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த காளான்களால் ஆலமரத்தை அசைக்க முடியுமோ! பலே! அனுராதா அதிரடி, சொர்னவல்லி சோடிப்பு எல்லாம் பிரம்மாதமாக் நடக்கட்டும். உலமென்னும் நாடக மேடையிலே நடக்கும் நாடகமல்லவா! எல்லாம் நன்மைக்கே. விவாதங்கள் வாதத்தில் முடித்து வீழ்த்தி விடும். படைத்தவரே எல்லாம் பார்த்துக் கொள்வார்.
***************************
எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்,
Last edited by நிரன்; 18-01-2009 at 12:33 PM.
Originally posted by Peruyir@Dec 18 2004, 10:15 PM
நன்பர்களே அன்பர்களே அமைதி! அமைதி!! அமைதி!!! நமது இந்து மதப்பெரியோர்க்கு சோதனைகள் ஒன்றும் புதியவை அல்லவே, நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த காளான்களால் ஆலமரத்தை அசைக்க முடியுமோ! பலே! அனுராதா அதிரடி, சொர்னவல்லி சோடிப்பு எல்லாம் பிரம்மாதமாக் நடக்கட்டும். உலமென்னும் நாடக மேடையிலே நடக்கும் நாடகமல்லவா! எல்லாம் நன்மைக்கே. விவாதங்கள் வாதத்தில் முடித்து வீழ்த்தி விடும். படைத்தவரே எல்லாம் பார்த்துக் கொள்வார்.
***************************
எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்,
[snapback]93458[/snapback]
நம்பிக்கைகளுக்கு வாழ்த்துகள் .....
மலையை சாய்க்க மலை அளவான ஆயுதம் தேவை இல்லை ,,,சின்ன உளி போதும்.............
பாலின் தன்மை மாற ஒரு துளி விசம் போதும்...
அது போலத்தான் சங்கராச்சாரியார் மீது சுமத்தபட்டுள்ளவற்றில் சிறு துளியாவது நிரூபிக்கபட்டால்......
ரமணர்,கிருபானந்த வாரியார்,பரமாச்சாரியர்கள் நல்ல வேளை இல்லை
தமிழக அரசாங்கம் இந்த அளவு இந்த கேஸில் தீவிரம் காட்டுவது எதற்கு என்று தெரியவில்லை. அனைத்து போலீஸ் அதிகாரிகளும் இதில் முழு மனைப்பாக இருக்கின்றனர். இந்த அளவு மற்ற கேஸ்களிலும் காட்டினால் தமிழக அரசு எந்த விதமான பேதமும் காட்டுவதில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதில் வேறு ஏதோ உள் காரணம் இருக்கிறது. அது வெளிவந்தால் இந்த கேஸின் உண்மைக்காரணம் புரியும். அதுவரை அனைவரும் பொருமையுடன் இருப்போம்.
சட்டம் அதன் வேலையை செய்யட்டும்.
Last edited by நிரன்; 18-01-2009 at 12:33 PM.
இல்லை சகுனி. ஒன்று என்று முடிவெடுக்க நினைத்தால் இதுதான் நன்று என்று சண்டையும் வரும். ஒன்று என்று சொல்கிறவர்களும் இந்த விடயத்தில் குறை வைத்ததாகத் தெரியவில்லை. ஒரு சிறுவன் மேல் நடந்த பாலியல் பலாத்காரம் பற்றியும் செய்திகள் வருகின்றனவே. வேதனையாக இருக்கிறது.Originally posted by சகுனி@Dec 17 2004, 02:35 AM
ஆமாம். இது காலம் கடந்து எடுத்த முடிவாகவே தோன்றுகிறது. என்று கடவுள் ஒருவன் மற்றுமே என முடிவு செய்து வழிபடுகிறார்களோ அன்றுவரை இதுபோன்ற செயல்க்ளுக்கு ஆதரவு இருக்கத்தான் செய்யும்.
[snapback]93400[/snapback]
பிரச்சனை ஒன்றா பலவா என்பதல்ல. மூட நம்பிக்கை ஒழிய வேண்டும். அதுதான் இந்த மாதிரி குற்றங்களுக்கெல்லாம் முடிவு கட்டும். உள்ளத்திலும் நல்ல பண்பிலும் இருக்கும் இறைவனை அடைய நல்ல நெறிமுறைகள் உண்டு. அவற்றை பின்பற்ற வேண்டும். மழித்தலும் நீட்டலும் வேண்டாதுலகம் பழித்தது ஒழித்து விடின் என்ற குறள் நினைவிற்கு வருகிறது.
அன்புடன்,
கோ.இராகவன்
Last edited by நிரன்; 18-01-2009 at 12:33 PM.
விரைவில் நடிகைகள் சொர்ணமால்யா, சுகன்யா ஆகியோர் தனியே நடத்திய லீலைகள் முழுவிபரங்களுடன் அம்பலமாகும் என பத்திரிக்கைகள் பரபரப்புடன் தெரிவிக்கின்றன. அதுவரை பொறுத்திருந்துதான் பார்ப்போமே!
Last edited by நிரன்; 18-01-2009 at 12:33 PM.
இளையவர் நாளை ஞாயிற்றுக்கிழமை (2.1.2005) பிற்பகலில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதற்கான மு`தீபுகள் நடந்து வருகின்றனவாம்.
===கரிகாலன்
Last edited by நிரன்; 18-01-2009 at 12:34 PM.
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
[கடந்த டிசம்பர் 29ம் திகதி புதன்கிழமையன்று அரசுத்துறை வாகனம் ஒன்று வேலூர் சிறைக்குள் நுழைந்தது நேராக ஜெயேந்திரர் இருக்கும் அறைப் ப்க்கமாக நிறுத்தப்பட்ட அந்தக் காரிலிருந்து இறங்கினர் சில போலீஸ் உயர்திகாரிக்ள். அவரகளுடன் மாத்தூர் சுவாமிகளும் வந்திருந்தார். மாத்தூர் சுவாமிகளை ஜெயேந்திர்ரிடம் அழைத்துச் சென்ற அந்த அதிகாரிகள்,அவரிடம், சாமி நீங்க சொல்லுங்க விஜயேந்திரர் தீடீர்னு கைது செய்யப்பட்டால் மடதின் பூஜை மற்றும் பிற விசயங்க்ளை இவரைக் கவனிதுக் கொள்ளச் சொல்லுங்கள். என்று கேட்டுக் கொண்டன்ராம். இதற்கு ஜெயேந்தரர் முழுச் சம்மதம் தெரிவித்தாலும் கூட அப்பொழுதும் அந்தக் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து விட்டுத் திரும்பி விட்டாராம் மாத்தூர் சுவாமிகள்.
இப்படி காஞ்சி மடத்தில் பூஜை செய்வ்த்ற்கு அர்சே ள் தேடிக் கொண்டிருப்பது மடத்தின் தர்வளர்களை கோப்த்தின் உச்சிக்கே கொண்டு போயிருக்கிறது. அதுனட்டுமின்றி மடத்தில் பூஜை செய்வதற்கு யாரவது ஒருவரை நியமித்துவிட்டு காஞ்சிமடத்தின் டிர்ஸ்டியாக தனக்கு வேண்டிய அதிகாரி ஒருவரை நியமித்து விட்டால் மடத்தையே தனது கண்ரோலில் கொண்டு வந்து விடலாம் என்ப்தும் தமிழக அரசின் என்று கூறுகிறனர் காஞ்சிமட பக்த்ர்கள்.
இதற்கிடையில் விஜயேந்திர்ரை விசாரணைக்கு அழைத்த போலீஸார்,அவரிடம் கடிகாஸ்ரமம் டிரஸ்ட் ப்ற்றியும் கேட்டிருக்கிறார்கள்.அந்த ட்ர்ஸ்டமடத்துக்குச் தான் அதைப்பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது என்று கூறியிருக்கிறார் விஜ்யேந்திரர். அந்த் ட்ர்ஸ்ட்டின் நிர்வாகிகளில் ஒருவரான நாகராஜ அய்யரிடம் போலீஸார் விசாரித்த போதும் இதே பதிலைத்தாம் கூறியிருக்கிறார் அவர். விஜயேந்திரரின் ப்திலைக் கேட்ட போலீஸார், என்ன சாமி கடிகாஸ்ரமம் டிரஸ்ட் பற்றி உங்களுக்கும் தெரிய்ல், உங்க் தம்பி ரகுவுக்கும்தெரியல்ல, அந்த டிர்ஸ்டின் டிர்ஸ்டி நாகராஜ அய்யருக்கும் தெரியலை அப்படீன்னா அந்த டிர்ஸ்டில் இருக்கிற இருபது கோடி ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்துடலாமா என்று கேட்டிருக்கிறார்கள்.
விசார்ணை முடிந்து வெளியில் வந்த விஜயேந்திரர் இதை மடத்தின் வழக்கறிஞர்களிடம் கூறியிருக்கிறார். கொதித்துப் போன அவர்கள், இவா என்ன கொலை வழக்கை விசாரிக்கிறாளா அல்லது முதலமைச்சர் நிவாரண நிதிக்குப் பணம் சேர்க்கிறிள? என்று குமுறியிருக்கிறார்கள். குமுதம் ரிப்போட்டர்]
பார்த்தீர்களா உண்மைத்தீயின் சுவாலை மெதுவே வெளி வருகிறது. மடதின் மடியில் தான் மாடம் அவர்களுக்கு கண்.
.................................................................
எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்
Last edited by நிரன்; 18-01-2009 at 12:34 PM.
காஞ்சிமடத்தை அரசுடைமை ஆக்கும் ஆவணம் சனாதிபதி கலாம் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. பார்ப்போம் காங்கிரசாட்சி என்ன சொல்கிறது என்று.
===கரிகாலன்
Last edited by நிரன்; 18-01-2009 at 12:34 PM.
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
ஆண்மீகம் இருக்கும் இடத்தில் அரசு இருக்ககூடாது என்பது என்னுடைய கருத்து.
Last edited by நிரன்; 18-01-2009 at 12:35 PM.
ஆன்மீகம் மட்டுமே இருக்கும் இடத்தில் அரசு இருக்கக்க்கூடாது என்பது என்னுடைய கருத்து.
Last edited by நிரன்; 18-01-2009 at 12:35 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks