மலரும் நினைவுகளா?? அருமை!! சிறுவயதில் என் அளை கணக்கு செய்ய அவளுடைய தம்பியை முதலில் கணக்கு செய்ததை நினைவு படுத்துகிறது உங்கள் கதை.
தொடருங்கள். நன்றாக எழுதுகிறீர்கள்.
மலரும் நினைவுகளா?? அருமை!! சிறுவயதில் என் அளை கணக்கு செய்ய அவளுடைய தம்பியை முதலில் கணக்கு செய்ததை நினைவு படுத்துகிறது உங்கள் கதை.
தொடருங்கள். நன்றாக எழுதுகிறீர்கள்.
Last edited by அன்புரசிகன்; 17-08-2007 at 04:39 PM. Reason: யுனிக்கோடாக்கல்
நன்றி இனியன், ஆரென்.. உங்கள் மலரும் நினைவுகளை நான் கிளறிவிட்டதே இந்த கதையின் வெற்றி...
அன்புடன்
மன்மதன்
Last edited by அன்புரசிகன்; 17-08-2007 at 04:40 PM. Reason: யுனிக்கோடாக்கல்
கதை எப்படி போகும்னு நினைச்சிட்டு இருக்கறப்போ கதையை முடிச்சிட்டியேலே!!!!!
நல்லா எழுதி இருக்கலே...
அன்புடன்,
மைத்து
Last edited by அன்புரசிகன்; 17-08-2007 at 04:40 PM. Reason: யுனிக்கோடாக்கல்
நன்றி மைத்து.. உண்மையிலேயே இன்னும் எழுதியிருக்கணுமோ..Originally posted by mythili@Mar 21 2005, 10:31 AM
கதை எப்படி போகும்னு நினைச்சிட்டு இருக்கறப்போ கதையை முடிச்சிட்டியேலே!!!!!
நல்லா எழுதி இருக்கலே...
அன்புடன்,
மைத்து
அன்புடன்
மன்மதன்
Last edited by அமரன்; 18-08-2007 at 08:28 AM.
இதைத்தான் எதிர்பாராத திருப்பம்னு சொல்லுவாங்களோநன்றி மைத்து.. உண்மையிலேயே இன்னும் எழுதியிருக்கணுமோ..
அன்புடன்
மன்மதன்
அன்புடன்,
மைத்து
Last edited by அமரன்; 18-08-2007 at 08:28 AM.
அடடா..மன்மியின் கதை சொக்க வைத்துவிட்டதே. ஆரென் அண்ணாவின் கடந்தகால(மான) நினைவுகளை மீட்க வைத்துவிட்டதே. நல்ல ஐடியாவுக்கு நன்றி சொல்ல இன்னும் எத்தனைபேர் வரப்போறாங்களோ?
பலரது பழய கதைகளை கிளறிவிட்டதாமே............ நன்றாக இருக்கிறது.. (கதை)
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நன்றி என்பாரென எதிர்பார்க்க நன்று என்ற அன்புக்கு எதிர்ப்புத்தெரிவிக்கின்றேன்..
Last edited by அமரன்; 18-08-2007 at 09:19 AM.
அமரா... வரவர நீங்க சும்மா சொல்வதும் எனக்குப்புரிய கஷ்டமாக இருக்கிறது.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
மன்மதன் கதை பிரமாதம், அதுவும் அன்னியன் ஸ்டைலில் மனதிற்குள் பேசும் வசனம். நச்சுனு வயசு பசங்க கருவா தேடி புடிச்சு எழுதியுள்ளீர்கள், கதை அசத்தலாக இருக்கு, ரொம்பவே ரசித்தேன்.
சாரே சாம்பாரே வசனமும் ஹி ஹி ஹி.
பாராட்டுக்கள்.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks