மிக சரியாக சொன்னீர்கள், சாகரன்....நிழல்படம் ஒருவர் தயாரித்தால், அவருடைய எண்ணங்களை அல்லது அந்த பதிவு பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்ற கருத்துக்களை அங்கே எழுதுவதுதான் சிறப்பானது.
இன்னும் தெளிவாக அவர் கோணத்தில் என்ன நினைக்கிறார் என்பது!
-------
--------
--------
பதிவுக்கு கொடுத்த பதில் தாண்டி அந்த குறிப்பிட்ட பதிவினை ஓருவருக்கு நிச்சயம் படிக்க வேண்டும் என்று சொல்வதற்கான காரணம் என்ன? இப்படித்தான் படைப்பாளிகள் யோசிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
மிக்க நன்றி....
இன்னமும், மன்றத்தின் மீது அக்கறையும், அதீதப் பற்றுமுள்ள நண்பர்களைக் காணவில்லையே.... வரட்டும்... காத்திருக்கிறோம்...
Bookmarks