குற்றால அருவிதான் என்றாலும்
பார்த்துக் கொண்டேயிருப்பதா சுகம்.?
உள்ளே நுழைந்து சுகமனுபவிக்கனும்
நீ சற்று நேரம் என்னுள்ளே சும்மாயிரு.
நான் குளிக்கப் போகிறேன்.
சற்றுநேரம் என்னை விட்டு விலகிப் போ
வாசித்துக் கொண்டேயிருந்தால்
நான் எப்போது தான் எழுதுவதாம்?
Bookmarks