Results 1 to 12 of 12

Thread: துச்சாதனப் பார்வைகள்.....

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    துச்சாதனப் பார்வைகள்.....

    விழித்து, விழித்து
    கண்கள் கரித்தது.

    தொட்டி நிறைய
    நீர் நிரப்பி
    கண்களை
    குளிரக் குளிர கழுவினேன்

    பார்வை சுத்தமாகியது.

    தொட்டி நீரிலோ -
    உடைந்துபோன
    துகிலுரியப்பட்ட
    உடல்கள் அழுக்காய்
    மிதந்தது.
    Last edited by அமரன்; 10-11-2007 at 07:10 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கண் கழுவ நீருண்டு... மனக்
    கறை கழுவ ஆருண்டு.....
    பார்க்கவைத்து பதைக்கவைத்து
    கழுவ வைத்து, கறையைவைத்து
    கறையை மறைக்கவைத்து
    கண்ணுக்கு உறைகொடுத்து
    தீராத விளையாட்டுக்கு
    தினம் தினம் வரச்சொன்னதாரு...??
    புரியம் வரை ஆட்டம் உண்டு
    என்றோ முடியும் நிச்சயம்
    அதனால் இன்னைக்கு என்ன..
    ஆரம்பித்தேன் மறுபடியும்!!!!!!
    Last edited by அமரன்; 10-11-2007 at 07:10 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    அடடா.....நல்லா இருக்கே......பாராட்டுக்கள்
    Last edited by அமரன்; 10-11-2007 at 07:09 PM.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    கண் பட்ருச்சு, சுத்தி போடுங்க என்று வீட்டில் சொல்லுவார்கள். அப்படி பார்வைகளை கழித்து பார்த்தால் எப்படி என்று தோன்றியது........... அதனால் தான் இந்தக் கவிதை............
    Last edited by அமரன்; 10-11-2007 at 07:09 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    Re: துச்சாதனப் பார்வைகள்.....

    விழித்து, விழித்து
    கண்கள் கரித்தது.
    தொட்டி நிறைய
    நீர் நிரப்பி
    கண்களை
    குளிரக் குளிர கழுவினேன்
    பார்வை சுத்தமாகியது.

    தொட்டி நீரிலோ -
    உடைந்துபோன
    துகிலுரியப்பட்ட
    உடல்கள் அழுக்காய்
    மிதந்தது.
    இதே கவிதையை இப்போ எழுதியிருந்தேன்னா -

    விழித்து விழித்து
    கரிக்கும் கண்களை
    குளிர, குளிர கழுவினேன்
    தொட்டியில் நீர் நிறைத்து.

    பார்வை சுத்தமாகியது -
    தொட்டி நீரோ
    அழுக்கானது
    துகிலுரியப்பட்டு மிதக்கும்
    உடல்களால்.......
    Last edited by அமரன்; 24-11-2007 at 07:18 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  6. #6
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0
    அருமை நண்பன்!
    முந்தையதை மீண்டும் படிக்கையில் இப்படி எழுதினா நல்லாயிருந்திருக்கும்னு
    தோணுவது இயல்பே.அதுவும் அனுபம் பேசும் போது?

    இப்ப எழுதினது இன்னும் அருமை!
    Last edited by அமரன்; 10-11-2007 at 07:08 PM.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    முந்தி எழுதினது குறைச்சலான அனுபவம்......

    இப்பொழுது வார்த்தைகளை இன்னும் குறைத்து, ஒழுங்காக அடுக்கி........

    நான் கற்றுக் கொண்டதெல்லாம், இந்த ஒரு வருடத்தில் தான் - ஆனால், அதற்காக நான் கொடுத்த விலையும், காலமும் அதிகம்.......

    (என்னவோ, ஏதோ என்று பயந்து விடாதீர்கள் - வாங்கிய புத்தகங்களும், படித்த பொழுதுகளும் ---- அவ்வளவே........ என்றாலும் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது - குறிப்பாக வார்த்தைகள் - இதற்கு கொஞ்சம் பழமையான கவிதைகளையும் படிக்க வேண்டும் - பார்க்கலாம்....)
    Last edited by அமரன்; 10-11-2007 at 07:08 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  8. #8
    இனியவர்
    Join Date
    21 Jun 2003
    Location
    துபாய்/மானுடக்க&
    Posts
    885
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    சுத்தமாதல்
    அழகென்றால்
    அழுக்காதல் அதற்கு மூலம்.
    Last edited by அமரன்; 10-11-2007 at 07:08 PM.

  9. #9
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0
    இசாக் கலக்கிபோட்டீங்க போங்க சூப்பர்!
    Last edited by அமரன்; 10-11-2007 at 07:08 PM.

  10. #10
    இனியவர்
    Join Date
    21 Jun 2003
    Location
    துபாய்/மானுடக்க&
    Posts
    885
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இசாக் கலக்கிபோட்டீங்க போங்க சூப்பர்!
    என்ன நிலா இப்படியெல்லாம் கவுக்கறீங்க.!
    Last edited by அமரன்; 10-11-2007 at 07:07 PM.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    சுத்தமாதல்
    அழகென்றால்
    அழுக்காதல் அதற்கு மூலம்.
    வாவ்...... முதலில் சரியாக புரியவில்லை......... பின்னர் புரிந்தபொழுது அட, அட...
    கண்ணதாசன் ஒருமுறை கூறினார் ' உங்கள் எல்லோருக்கும் எப்படி
    வாழ்வது என்று அறிவுரை கூற எனக்குத் தகுதியுண்டு...... நீங்கள் முகஞ்சுழிக்கும்
    சாக்கடையில் வீழ்ந்து எழுந்தவன் என்பதால்........' என்றார். ஆமாம் தகுதி பெற
    வேண்டுமென்றால், அதில் வீழ்ந்தவனுக்குத் தான் அந்த நரகம் முழுவதுமாக
    தெரியும்.... அவன் தான் பேசலாம்.......

    அழுக்காவது தான் சுத்தத்திற்கு மூலம்..........அழகான தத்துவம்........
    Last edited by அமரன்; 10-11-2007 at 07:07 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  12. #12
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0
    என்ன நிலா இப்படியெல்லாம் கவுக்கறீங்க.!
    உண்மை உண்மை இசாக்!
    (கவுக்கறது இல்ல நீங்க கலக்கறது உண்மை!)
    Last edited by அமரன்; 10-11-2007 at 07:06 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •