எதிர்பார்க்கும் நேரத்தில்
திசைமாறும் முடிவுகள்
விதி.
எதிர்பார்க்கும் நேரத்தில்
திசைமாறும் முடிவுகள்
விதி.
நான் ஒரு மென்பொறியாளன், எனக்கு தமிழ் மீது தீராத காதல், நிறைய கவிதைகள் எழுதுவேன்.
அடியாள் வளர்ப்பைவிட ஆடு மாடு வளர்ப்பு நல்லதல்லவா...?
ஒரு விஷயத்தில் உடன்பாடுண்டு....சொற்பொழிவு கேட்கும் செவிட்டு மந்தைகள்....எந்த நூற்றாண்டு இந்த மடமை போக்க மலர்கின்றதோ....????
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks