நான் வேண்டுமா
சுவனம் வேண்டுமா
என்கிறாய்.
யாராவது
சுவனம் வேண்டுமா
நரகம் வேண்டுமா
என்று கேட்பார்களா?

- கேப்டன் யாசீன்