ஆசிரியர்கள்
🌹🌹🌹🌹

தண்ணீர் வந்தால்
தோணி.
பள்ளம் என்றால்
ஏணி.
அறியாமை இருள் அகற்றும்
அற்புத ஞானி.
அறிவுத் தேன் புகட்டும்
செறிவுத் தேனி.

- கேப்டன் யாசீன்