முனை மழுங்கிய
என் எழுதுகோல்
தடுமாறுகிறது
ஆனாலும்
என் எல்லாக் கவிதைகளிலும்
உயிரோட்டமாய்
உலவுகிறாய் நீ.

- கேப்டன் யாசீன்