ஆழித்துரும்பென வாழ்வின் நீட்சியில்
பாழில் கரைந்தன ..நாட்களும்..ஆரோக்கியமும்...

ஆயிரக்கணக்கானப் பார்வைகள் காணப் பெற்ற
இலக்கிய இன்பம் இயக்குகிறது..இங்கே..இக்கணமே..