என் பெயர் பிரவீன்..புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எனக்கும் இருக்கிறது..ஆனால் நான் புத்தகபுழுவெல்லாம் இல்லை..சில புத்தகங்களை தேடிவரும்போது அப்படியே இந்த இணையதளதிலும் இணைந்துகொண்டேன்...வழக்கம்போல...எங்களுக்காக இந்த சிரத்தைஎடுத்தவர்களுக்கு நன்றி...
என் பெயர் பிரவீன்..புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எனக்கும் இருக்கிறது..ஆனால் நான் புத்தகபுழுவெல்லாம் இல்லை..சில புத்தகங்களை தேடிவரும்போது அப்படியே இந்த இணையதளதிலும் இணைந்துகொண்டேன்...வழக்கம்போல...எங்களுக்காக இந்த சிரத்தைஎடுத்தவர்களுக்கு நன்றி...
இந்த தளத்தில் நான் இணைந்து முழுதாக அரைமணி நேரம் கூட ஆகவில்லை..உங்களின் விதிமுறைகள் எல்லாவற்றையும் படித்தேன்..ஜாதி , மதம் இவற்றை சார்ந்தோ, அல்லது அவற்றை மையப்படுத்தியோ,எந்த ஒரு பதிப்பும் இருக்காது என்று நினைத்தேன்..ஆனால் விதிமுறைகளை நீங்களே பின்பற்றவில்லை..இங்கு அல்லது இதில் மறைமுகமாக மேல் சாதி , கீழ் சாதி என்ற பிரிவினை இருக்கிறது..இதன் நிர்வாகி உங்களுக்கு தெரியாமல் இருக்காது..இதை நீங்களும் ஆதரிக்கின்றீன்றிகள்..இந்த தளத்திற்கு வருகைதந்ததற்கு நான் வருத்தபடுகிறேன்..பாரதியின் படத்தை பயன்படுத்த நீங்கள் தகுதியற்றவர்கள்.. ( பி.கு ) இந்த இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த புத்தகங்களை நான் அழித்து விட்டேன்...கொச்சையாக சொல்லவேண்டுமானால் பூசாரிதனத்தின் (iyar) வாடை அதிகமாக வீசுகிறது...நீங்களே உங்கள் முகத்தில் காறிஉமிழ்து கொள்ளுங்கள்..
இப்படிப் பொத்தாம் பொதுவாகப் பேசுவதைவிட, என்ன வாசித்தீர்கள் அதில் என்ன பிரச்சனை என்பதை அந்தந்தத் திரிகளிலேயே உங்கள் கருத்தைச் சொல்லலாமே? இந்த மன்றம் ஆரோக்கியமான விவாதங்களுக்கு எப்போதும் மன்றம் தயார்தான்.
வந்ததும் இடும் இரண்டாம் பதிவு இப்படியிருப்பது ... மலினமான கவனயீர்ப்பாகவேத் தெரிகிறது.
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
இப்படி ஒருவர் இங்கிருப்பதை விடச் சென்றுவிடுவது மேல். சென்று வாருங்கள்.
அரை மணி நேரத்தில் மன்றம் பற்றி அறிந்து கொண்டதாக கூறும் அன்பருக்கு, வேறு என்ன பதில் கூற முடியும்....
அமரனின் கருத்தை வழி மொழிகின்றேன்!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks