Results 1 to 6 of 6

Thread: சிறிய கவிதை

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    12 Mar 2017
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    234
    Downloads
    4
    Uploads
    0

    Thumbs up சிறிய கவிதை

    நான் நேசித்தவர்களெல்லாம் என்னை
    ஏமாற்றி சென்றாலும்
    என்னை எமாற்றியவர்களைக்கூட
    நேசித்து செல்வேன்.
    என் அன்பு உண்மையானது

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    உண்மையான அன்பு ஏமாற்றியவர்களையும் அரவணைக்கும்.
    கவிதைக்கு வாழ்த்துக்கள். நிறைய வாசியுங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    நேசிப்பவர்களை ஏமாறுவது இயலாத காரியம்.
    ஏனென்றால் அவர்களுக்குத்தான் எதிர்பார்ப்பே இருக்காதே.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #4
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    அகழ்வாரை தாங்கும் நிலம் போல நான்!
    என் கண்ணீரைக் கூட உனக்கு தண்ணீராய் தருவேன்!
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  5. #5
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    12 Sep 2017
    Posts
    67
    Post Thanks / Like
    iCash Credits
    1,453
    Downloads
    0
    Uploads
    0
    உண்மை உணர்ந்து கொண்டீர் ! உம்மை நீர் அறிந்தீர் !
    எண்ணத்தில் என்றும்எழுச்சியுடன் இருப்பதாலும்
    எப்போதும் நேர்மைதான் என்பதாலும் ! ஆகும் இனி !
    எந்நாளும் எல்லாமும் உமக்கு இனிதாய் இனிதாய் !
    Last edited by murali12; 02-10-2017 at 10:14 AM.

  6. #6
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    12 Sep 2017
    Posts
    67
    Post Thanks / Like
    iCash Credits
    1,453
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by raffickmca View Post
    நான் நேசித்தவர்களெல்லாம் என்னை
    ஏமாற்றி சென்றாலும்
    என்னை எமாற்றியவர்களைக்கூட
    நேசித்து செல்வேன்.
    என் அன்பு உண்மையானது
    இதை படிக்கையில் இதுவும் தோன்றியது !

    தோழன் இருந்தான் காசும் இருந்தது !
    கடனாய் கேட்டான்! கொடுத்தேன் காசு !
    காலம் கழிந்தது காணோம் அவனை
    கண்டேன் ஒருநாள் ! கேட்டேன் கடனை
    காசும் தோழனும் இழந்தவன் நானே !

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •