அன்பு என்றால் நீ
பாசம் என்றால் நீ
நேசம் என்றால் நீ
நட்பு என்றால் நீ
காதல் என்றால் நீ
இருப்பினும் என்னோடு இல்லை நீ
ஆனால் என்றும் என்னுள் இருப்பாய் நீ!
அன்பு என்றால் நீ
பாசம் என்றால் நீ
நேசம் என்றால் நீ
நட்பு என்றால் நீ
காதல் என்றால் நீ
இருப்பினும் என்னோடு இல்லை நீ
ஆனால் என்றும் என்னுள் இருப்பாய் நீ!
தள்ளி இருந்தால்தான்
முழுஉருவம் கிடைக்கிறது
தள்ளிப்போக ஒரு மனதுவேண்டும்
திவ்யா
அருமையாக இருக்கு
அருகில் நின்றால் பூமி கூட சம தளம்!
தொலைவில் போனால் தானே தெரியும் பூகோளம்!
நீ என்னை தள்ளி விடுகிறாய் என நினைத்தேன்!
இப்போது தான் புரிந்தது!
உன் உயரம் நான் அறிய
என் உருவம் நீ அறிய
தள்ளி போகச்
சொன்னாய் என்று!
உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
"கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
-லெனின்-
என் முக நூல் பதிவுகள்
யாதும் நீ என்பது கொஞ்சம் சிக்கலான சிந்தனை.
அன்பு என்ற உணர்வுக்குப் பின்புறம் இருப்பது வெறுப்பு என்னும் இன்னொரு உணர்வு
பாசம் என்ற உணர்வுக்கு பின்புறம் இருப்பது துவேசம் என்னும் இன்னொரு உணர்வு
நேசம் என்ற உணர்வுக்கு பின்புறம் இருப்பது அசூயை என்னும் இன்னொரு உணர்வு
நட்பு என்ற உறவுக்கு பின்புறம் இருப்பது எதிர்ப்பு என்னும் இன்னொரு உறவு
காதல் என்ற உணர்வுக்கு பின்புறம் இருப்பது மோதல் என்னும் இன்னொரு உணர்வு
யாதுமாக ஒன்று இருக்கிற்து என்றால் அது எல்லாவற்றையும் மறக்க வைக்கிறது என்று பொருள்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
"கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
-லெனின்-
என் முக நூல் பதிவுகள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks