Results 1 to 6 of 6

Thread: யாதும் நீயே!!!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    San Jose, California, USA
    Posts
    108
    Post Thanks / Like
    iCash Credits
    9,109
    Downloads
    5
    Uploads
    0

    யாதும் நீயே!!!

    அன்பு என்றால் நீ
    பாசம் என்றால் நீ
    நேசம் என்றால் நீ
    நட்பு என்றால் நீ
    காதல் என்றால் நீ
    இருப்பினும் என்னோடு இல்லை நீ
    ஆனால் என்றும் என்னுள் இருப்பாய் நீ!
    தள்ளி இருந்தால்தான்
    முழுஉருவம் கிடைக்கிறது

    தள்ளிப்போக ஒரு மனதுவேண்டும்

    திவ்யா

  2. Likes dellas liked this post
  3. #2
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 May 2011
    Posts
    60
    Post Thanks / Like
    iCash Credits
    15,614
    Downloads
    1
    Uploads
    0
    அருமையாக இருக்கு

  4. #3
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    அருகில் நின்றால் பூமி கூட சம தளம்!
    தொலைவில் போனால் தானே தெரியும் பூகோளம்!

    நீ என்னை தள்ளி விடுகிறாய் என நினைத்தேன்!
    இப்போது தான் புரிந்தது!

    உன் உயரம் நான் அறிய
    என் உருவம் நீ அறிய
    தள்ளி போகச்
    சொன்னாய் என்று!
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  5. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    யாதும் நீ என்பது கொஞ்சம் சிக்கலான சிந்தனை.

    அன்பு என்ற உணர்வுக்குப் பின்புறம் இருப்பது வெறுப்பு என்னும் இன்னொரு உணர்வு
    பாசம் என்ற உணர்வுக்கு பின்புறம் இருப்பது துவேசம் என்னும் இன்னொரு உணர்வு
    நேசம் என்ற உணர்வுக்கு பின்புறம் இருப்பது அசூயை என்னும் இன்னொரு உணர்வு
    நட்பு என்ற உறவுக்கு பின்புறம் இருப்பது எதிர்ப்பு என்னும் இன்னொரு உறவு
    காதல் என்ற உணர்வுக்கு பின்புறம் இருப்பது மோதல் என்னும் இன்னொரு உணர்வு

    யாதுமாக ஒன்று இருக்கிற்து என்றால் அது எல்லாவற்றையும் மறக்க வைக்கிறது என்று பொருள்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by lenram80 View Post
    அருகில் நின்றால் பூமி கூட சம தளம்!
    தொலைவில் போனால் தானே தெரியும் பூகோளம்!

    நீ என்னை தள்ளி விடுகிறாய் என நினைத்தேன்!
    இப்போது தான் புரிந்தது!

    உன் உயரம் நான் அறிய
    என் உருவம் நீ அறிய
    தள்ளி போகச்
    சொன்னாய் என்று!
    தள்ளி நின்றால்தான் முழு உண்மை புரியும்.
    உள்புகுந்து பார்த்தால்தான் உண்மை முழுதும் புரியும்.

    தூரத்தில் இருந்து பெரிய சைஸ் முத்து நிலா
    பக்கத்தில் இருந்து பார்த்தால் கொத்தல் நிலா
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #6
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    யாதும் நீ என்பது கொஞ்சம் சிக்கலான சிந்தனை.

    அன்பு என்ற உணர்வுக்குப் பின்புறம் இருப்பது வெறுப்பு என்னும் இன்னொரு உணர்வு
    பாசம் என்ற உணர்வுக்கு பின்புறம் இருப்பது துவேசம் என்னும் இன்னொரு உணர்வு
    நேசம் என்ற உணர்வுக்கு பின்புறம் இருப்பது அசூயை என்னும் இன்னொரு உணர்வு
    நட்பு என்ற உறவுக்கு பின்புறம் இருப்பது எதிர்ப்பு என்னும் இன்னொரு உறவு
    காதல் என்ற உணர்வுக்கு பின்புறம் இருப்பது மோதல் என்னும் இன்னொரு உணர்வு

    யாதுமாக ஒன்று இருக்கிற்து என்றால் அது எல்லாவற்றையும் மறக்க வைக்கிறது என்று பொருள்.

    கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
    ஒன்றாய் சேர்ந்தால் உந்தன் தேகம்!

    கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்
    ஒன்றாக சேர்ந்தால் உந்தன்கண்கள்!

    கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்
    ஒன்றாய் சேர்ந்தால் உந்தன்நெஞ்சம்! ( திருடா திருடா... )


    உடன்பாடும் நீயே! முரண்பாடும் நீயே!
    யாதும் நீயே!!!
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •