எனது பெயர் கவியரசன்,
சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்.
தாயின் பெயர் - மகேஸ்வரி
தந்தை பெயர் - கிருஷ்ணமூர்த்தி
படிப்பு - இயற்பியல் முதுகலை
இவை தான் இவ்வுலகில் எனக்கு பிறர் கொடுத்த அடையாளங்கள். பிறப்பால் வந்த அடையாளம் ஒன்று தான் அது மனிதன் யென்ற அடையாளம்.
மிகவும் பிடித்தது - பறவையின் சிறகுகள்(புத்தகம் அல்ல)
விருப்பம் - கற்பனை வானில் மட்டும் இன்றி நிஜ வாழ்விலும் சுதந்திரமாய் பறக்க
வேலை - தேடல் ஓயவில்லை
கவிதை - யெனது 17வது வயதில் தான், கவிதை என்னை எழுத தொடங்கியது ஒரு எதிர் வீட்டு மாடியில்(தேவதை அவள்).
தொடர்புக்கு - 7639563889, 9841198385
மின்னஞ்சல் - kaviyarasu1411@gmail.com
Bookmarks