தஞ்சை மண்ணில் பிறந்தவன் , தற்பொழுது சிங்கார சென்னையில் தஞ்சமடைந்திருக்கிறேன். மணிக்கணக்காக மானிட்டரை முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கும் மென்பொறியாளன் நான் , எனினும் கதைகளின் காதலன் ஆதலால் படிக்கவும் பகிரவும் இங்கு இணைந்திருக்கிறேன். அன்பு வணக்கங்கள் அனைவருக்கும்.
Bookmarks