காத்திருந்தேன்
தேர்தலுக்கு
பணம் வந்தவுடன் -கடனை
அடைத்து விடலாம் என்று
காத்திருந்தேன்
தேர்தலுக்கு
பணம் வந்தவுடன் -கடனை
அடைத்து விடலாம் என்று
உரிமைக்கு விலை,
விற்றபின்
எல்லோரும் கடனாளிகள்தான்!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks