கடந்திட்ட காலம்
கனவென தோன்றிட
பின்னோக்கிடும்
நினைவுச் சிதறல்களில்
சிக்கித் தவிக்கின்றது
என் இதயம்...!
கடந்திட்ட காலம்
கனவென தோன்றிட
பின்னோக்கிடும்
நினைவுச் சிதறல்களில்
சிக்கித் தவிக்கின்றது
என் இதயம்...!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
முன்னோக்கிப் பார்க்கத்தான் கண்களை
முன்பக்கம் படைத்தான் இறைவன்.
பின்னோக்கி இழுக்கும் இதயத்தையும்
என்னோடு ஏன் படைத்தான் அந்த தலைவன்?
காலநதி முன்னோக்கி மட்டும் செல்ல
நினைவு அலைகள் பின்னோக்கி இழுத்து செல்ல
ஓடம் சேரிடம் சேருமா?
ஓடக்காரன் மட்டுமே அறிவானா?
பாராட்டுக்கள் இனியவள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks