எனக்குள் உன்னை
தேடித் தேடி
என்னை நானோ
தொலைத்து விட்டேன்..!
எனக்குள் உன்னை
தேடித் தேடி
என்னை நானோ
தொலைத்து விட்டேன்..!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
தொலைத்த இடத்துலதான் கண்டெடுக்க முடியும்.
தொடர்ந்து தேடுங்க...
உனக்குள் என்னைத்
தேடித் தேடி
உனக்குள் நான்
கரைந்து போனேன்.,
ஆஹா அமர், அதனால் தான் பல பேர் தேடிட்டே இருக்காங்களா ?
தேடுவதில் பிரச்சனை இல்லை ஆனால் அடி முடியை தேடின கதையா போயிடுமோ எண்டு தான் யோசனையாய் இருக்கு பார்ப்பம்
என்னுள் கரைந்திட்ட
உன்னைத்
தேடித் தேடி
தேய்ந்து போனேன்
வான் நிலவாய்...!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks