உன் நினைவுகளை
குடையாக்கி - என்னைச்
சுடும் வெறுமையை
கடந்து போகின்றேன்
எங்கேனும் நிரந்தரமாய்
இழைப்பாறிட...!
உன் நினைவுகளை
குடையாக்கி - என்னைச்
சுடும் வெறுமையை
கடந்து போகின்றேன்
எங்கேனும் நிரந்தரமாய்
இழைப்பாறிட...!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நீண்ட பயணத்தின்
நிழல்(ற்) குடையாக....,
மரணத்தை விரட்டித்
தொடரும் பயணம்
மரணிக்கும் வரை...!
தற்கொலைக் கோளைகளுக்கு நல்ல சவுக்கடி.
நன்றி அமர்..
நீங்கள் சொல்வதும் சரி தான்..!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks