Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 22

Thread: மீண்டு(ம்) முதல்வராகிறார் ஜெயலலிதா

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0

    மீண்டு(ம்) முதல்வராகிறார் ஜெயலலிதா

    சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: நீதிபதி குமாரசாமி அதிரடி தீர்ப்பு!!


    மீண்டு(ம்) முதல்வராகிறார் ஜெயலலிதா ??
    Last edited by jaffy; 15-05-2015 at 09:40 AM.

  2. #2
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    100 கோடி அபராதத்தையும் தள்ளுபடி செய்தார் நீதிபதி குமாரசாமி

    சசிகலா, இளவரசி, சுதாகரனும் விடுதலை- அபராதமும் ரத்து

    முடக்கப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை விடுவிக்கவும் நீதிபதி உத்தரவு

    குன்ஹா தீர்ப்பு செல்லாது என்று நீதிபதி குமாரசாமி தீர்ப்பு

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ஒரு சந்தோஷமான விஷயம், இனிமேல் பொம்மையாட்சி இருக்காது.

  4. #4
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    பவானிசிங் வாதாடியது செல்லாது என்று சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும், அவருக்கு மாற்றாக யாரும் நேரில் வாதாட முடியவில்லை. இதுதான் ஜெயலலிதா வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாக காரணமாகும் என்று கருதுகிறேன். - அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா

  5. #5
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    தீர்ப்பைக் கேட்டு ஷாக் ஆகி விட்டேன், இருப்பினும் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுக மாட்டேன் - சுப்பிரமணியம் சாமி

  6. #6
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    அன்பழகன் இவ்வளவு போராடியது, அம்மாவை விடுதலை செய்யத்தான் என்று தோன்றுகிறது. அம்மா இல்லாத காரணத்தால், சின்ன சின்னக்கட்சிகள் எல்லாம் ஆட்டம் போட்டன, இனி அது முடியது. அடுத்த தேர்தலில், அதிமுக, திமுக என்ற இரு பெரும் அரசியல் கட்சிகளே களத்தில் பலப்பரிட்சை நடத்தும், என்று தோன்றுகிறது.

    அம்மா மீண்டும் முதல்வரானால், அடுத்த தேர்தல் வரை முதல்வர் பதவியை தொடர, 6 மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராக வேண்டும். தமிழக சட்ட சபை தேர்தலுக்கு, ஒரு வருட கால அவகாசமே இருக்கும் நிலையில், முன் கூட்டியே தேர்தலை நடத்த அதிமுக முயலும் என்றே தோன்றுகிறது
    Last edited by jaffy; 11-05-2015 at 12:03 PM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அறம் தவறியதாகவே அதிகமான பதிவுகள்..
    அறம் தழைத்ததாக ஏன் இருக்கக்கூடாது?

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    கடவுள் இல்லை என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தின் பேரக்கட்சி, ஆறுமாதம் இடைவிடாமல் எல்லாகோவில்களிலும் ஆராதனை செய்ததை பார்க்கும்பொழுது

    கடவுள் தன் இருப்பைக் காட்டி இருக்கிறார் என்றே தெரிகிறது.

    அலாவுதீன் கில்ஜியின் கதை ஞாபகம் வருகிறது, மாலிக்காபூர் காத்திருக்கிறார்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    கடவுள் இல்லை என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தின் பேரக்கட்சி, ஆறுமாதம் இடைவிடாமல் எல்லாகோவில்களிலும் ஆராதனை செய்ததை பார்க்கும்பொழுது

    கடவுள் தன் இருப்பைக் காட்டி இருக்கிறார் என்றே தெரிகிறது.

    அலாவுதீன் கில்ஜியின் கதை ஞாபகம் வருகிறது, மாலிக்காபூர் காத்திருக்கிறார்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. Likes jaffy, அமரன் liked this post
  11. #10
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கும் கணக்கில் பிழை இருக்கிறது என்கிறார்கள். ஆகவே உச்ச நீதி மன்றம் சென்று, தீர்ப்பின் மீது தடை வாங்க வாய்ப்பிருப்பதாக தோன்றுகிறது.

  12. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    கணக்கில் மட்டுமல்ல வரலாற்றிலும் பிழை உள்ளது.

    அதாவது கடனை வருமானமாக காட்டிய நீதிபதி, வட்டியை மட்டுமே செலவீனமாக காட்டி உள்ளார். சம்பந்தப்பட்ட காலத்தில் திருப்பு செலுத்தப்பட்ட அசல் செலவீனமாக காட்டப்படவில்லை. அதனால் சதவிகிதம் இன்னும் அதிகமாகும்.

    இன்னொரு பிரச்சனை, பொதுப்பணித் துறையின் மதிப்பீடு ஆறு மடங்கு என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார். அதாவது பொதுப்பணித் துறை மீது நீதிபதி குற்றம் கூறியுள்ளார். பொதுப்பணித்துறை மந்திரி இதை ஏற்றுக் கொண்டு இராஜினாமா செய்வாரா? என்ன செய்வார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

    அதேபோல் தன்னுடைய சொத்து மதிப்பு 2 கோடி என 1991 இல் ஜெயலலிதா வருமானவரித்துறைக்கு காட்டியதை கணக்கில் எடுக்கவில்லை. இதை நிராகரிப்பதாகவும் சொல்லவில்லை.

    வளர்ப்பு மகன் என அறிவித்ததும்.... இனி வளர்ப்பு மகன் இல்லை என அறிவித்ததும் ஊரறிந்த உண்மை. அதுமட்டுமல்லாமல், ஊரெங்கும் வரவேற்பு வளைவுகளுக்கு மின்சாரம் திருடிய வழக்கில் 3,00,000 இலட்ச ரூபாய் மின்சாரம் திருடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அதை அதிமுக கட்சி கட்டிய தீர்ப்பு இருக்கிறது, மின்சார செலவே 3 இலட்ச ரூபாய்.

    சுதாகரன் இவரின் வளர்ப்பு மகனும் இல்லை. அதிமுக அடிப்படை உறுப்பினரும் இல்லை என்னும் பட்சத்தில் அதிமுகவினர் அவர் கல்யாணத்திற்கு ஏன் செலவு செய்தனர் என்ற கேள்வி கேட்கப்படவே இல்லை,

    சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாற வற்புறுத்தப் பட்டு அதிகார பலம் உபயோகப்படுத்தப்பட்டதால்தான் இந்த வழக்கு கர் நாடகாவிற்கு மாற்றப்பட்டது என்பதால் பிறழ் சாட்சிகள் சொன்னதால் அந்த சாட்சியங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்ற வார்த்தை அர்த்தமிழக்கிறது.

    ஆக, தினம் தினம் அரசியல் நடப்புகளை நுணுக்கமாக கவனித்து வரும் ஞாபகசக்தி மிக்கோருக்கு இந்த தீர்ப்பு ஜீரணிக்க இயலாததாகவே இருக்கிறது.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  13. Likes jaffy liked this post
  14. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    கணக்கில் மட்டுமல்ல வரலாற்றிலும் பிழை உள்ளது.

    அதாவது கடனை வருமானமாக காட்டிய நீதிபதி, வட்டியை மட்டுமே செலவீனமாக காட்டி உள்ளார். சம்பந்தப்பட்ட காலத்தில் திருப்பு செலுத்தப்பட்ட அசல் செலவீனமாக காட்டப்படவில்லை. அதனால் சதவிகிதம் இன்னும் அதிகமாகும்.

    இன்னொரு பிரச்சனை, பொதுப்பணித் துறையின் மதிப்பீடு ஆறு மடங்கு என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார். அதாவது பொதுப்பணித் துறை மீது நீதிபதி குற்றம் கூறியுள்ளார். பொதுப்பணித்துறை மந்திரி இதை ஏற்றுக் கொண்டு இராஜினாமா செய்வாரா? என்ன செய்வார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

    அதேபோல் தன்னுடைய சொத்து மதிப்பு 2 கோடி என 1991 இல் ஜெயலலிதா வருமானவரித்துறைக்கு காட்டியதை கணக்கில் எடுக்கவில்லை. இதை நிராகரிப்பதாகவும் சொல்லவில்லை.

    வளர்ப்பு மகன் என அறிவித்ததும்.... இனி வளர்ப்பு மகன் இல்லை என அறிவித்ததும் ஊரறிந்த உண்மை. அதுமட்டுமல்லாமல், ஊரெங்கும் வரவேற்பு வளைவுகளுக்கு மின்சாரம் திருடிய வழக்கில் 3,00,000 இலட்ச ரூபாய் மின்சாரம் திருடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அதை அதிமுக கட்சி கட்டிய தீர்ப்பு இருக்கிறது, மின்சார செலவே 3 இலட்ச ரூபாய்.

    சுதாகரன் இவரின் வளர்ப்பு மகனும் இல்லை. அதிமுக அடிப்படை உறுப்பினரும் இல்லை என்னும் பட்சத்தில் அதிமுகவினர் அவர் கல்யாணத்திற்கு ஏன் செலவு செய்தனர் என்ற கேள்வி கேட்கப்படவே இல்லை,

    சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாற வற்புறுத்தப் பட்டு அதிகார பலம் உபயோகப்படுத்தப்பட்டதால்தான் இந்த வழக்கு கர் நாடகாவிற்கு மாற்றப்பட்டது என்பதால் பிறழ் சாட்சிகள் சொன்னதால் அந்த சாட்சியங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்ற வார்த்தை அர்த்தமிழக்கிறது.

    ஆக, தினம் தினம் அரசியல் நடப்புகளை நுணுக்கமாக கவனித்து வரும் ஞாபகசக்தி மிக்கோருக்கு இந்த தீர்ப்பு ஜீரணிக்க இயலாததாகவே இருக்கிறது.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •