எதிர்கொள்வேன் எதையும் என்றாயே அன்று
இறப்பையும் தாங்கும் இதயம் உண்டென்று
என்னாயிற்று இன்று வா வா நேரமாயிற்று
இழுத்துச்சென்றான் காவலாளி தர தரவென்று
அழுதான் ஓவென தொழுதான் தூக்குக் கைதி
என்னால் முடியாது முடியவே முடியாது
என்றுமே முடியாது என்றான் கைதி
ஆர்பாட்டம்! அமர்க்களம் ! அம்மாடி
என்னை விடுங்கள்! வேண்டினான் கைதி
அது முடியாது விதி !என்றான் காவலாளி
அவனது மனைவியை பார்க்க அவளது
அறுவையை கேட்க ! அது பார்வை நேரம் !
/ * எங்கோ படித்த ஜோக்/
Bookmarks