படுத்ததும் உறங்கிடுவான்
புண்ணியவான் ! உடனே எழும்
பாழாய் போன குறட்டை சத்தம்
பாவம் மனைவிக்கோ சிவராத்திரி
பாவமும் புண்ணியமும்
பக்கத்து பக்கத்தில் ! இதில்
பாவம் யாருக்கு?
புண்ணியம் எவருக்கு ?
படுத்ததும் உறங்கிடுவான்
புண்ணியவான் ! உடனே எழும்
பாழாய் போன குறட்டை சத்தம்
பாவம் மனைவிக்கோ சிவராத்திரி
பாவமும் புண்ணியமும்
பக்கத்து பக்கத்தில் ! இதில்
பாவம் யாருக்கு?
புண்ணியம் எவருக்கு ?
Last edited by முரளி; 01-05-2015 at 03:02 PM.
சரிந்து படுக்கச் சொல்லுங்கோ... எல்லாம் சரியாப்போகும்.
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks