Results 1 to 5 of 5

Thread: தெரிந்தறிந்தது...!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    Question தெரிந்தறிந்தது...!!

    இலங்கை வழக்கில்....

    தெரிந்தது, தெரியாமல் இருந்தது
    அறிந்தது, அறியாமல் இருந்தது
    தெரிந்து அறிந்த போது,
    தெரிந்தது, தெரியாமல் இருந்தது
    அறிந்தது, அறியாமல் இருந்தது..!!


    ______________________________________

    இந்திய வழக்கில்....

    புரிந்தது, புரியாமல் இருந்தது
    அறிந்தது, அறியாமல் இருந்தது
    புரிந்து அறிந்த போது,
    புரிந்தது, புரியாமல் இருந்தது
    அறிந்தது, அறியாமல் இருந்தது..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    எனக்கு ஒன்று தெரிந்துவிட்டது, இந்த கவிதை படித்தபிறகு தெரிந்தது, தெரியாமல் இருக்கிறது கவிதை.!!!! ஹி ஹி,,,,

    வழக்கில் நு போட்டிருக்கீங்களே, அது அம்மாவின் சொத்து குவிப்பு வழக்கா?
    சும்மா கேட்டேன்..
    -----------------------

    கவிதை ஒரு தளத்தில் இருக்கிறது, மிக சொற்ப வார்த்தைகளின் விளையாட்டுகளோடு, அது சொல்ல விரும்பும் தத்துவம் புரிந்தும் புரியாமலும்... அல்லது புரிந்தது, புரியாமல் இருந்தது போலும்....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அதுதான் கவிதையின் கருத்தே - ஒரு தளத்தை விட்டு வெளியே கொண்டு வர விரும்பவில்லை ஆதவா...

    வேண்டுமானால் ‘பண்பட்டவர் பகுதியில்’ இட்டாலும் பொருள் தரும்..!!






    வழக்குத் தமிழை - வழக்குனு போட்டேன் போதுமா சார்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. Likes ஆதவா liked this post
  5. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    9,123
    Downloads
    0
    Uploads
    0
    கல்லைக் கண்டால் நாயைக் காணோம் வகையறாவா ஓவியன் அவர்களே!

    சென்னை தமிழில் பகலு என்றால் அக்குள்..

    அந்தச் சொல் \\; அக்குள் எனப் புரிந்துகொள்ளின் பகல் மறைந்துவிடும். அப்படியா??????

  6. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நன்றி ரவிசேகர்!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •