செல்வா...அந்த மேலாளரின் கோணத்தில், மரங்களை உயிருள்ளதாய் பார்க்கிறார். அதனால் அவற்றின் மீது அமர்வதை விட உயிரற்ற உலோகத்தின் மேல் அமர்வதை அவர் விரும்புகிறார். இருப்ப்ன்ம் உங்கள் கருத்தும் சரியானதே. கருத்துக்கு நன்றி.
செல்வா...அந்த மேலாளரின் கோணத்தில், மரங்களை உயிருள்ளதாய் பார்க்கிறார். அதனால் அவற்றின் மீது அமர்வதை விட உயிரற்ற உலோகத்தின் மேல் அமர்வதை அவர் விரும்புகிறார். இருப்ப்ன்ம் உங்கள் கருத்தும் சரியானதே. கருத்துக்கு நன்றி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ரொம்ப நன்றி பாஸ்...நமது மன்றத்தின் மேன்மையே பல கருத்துக்களை பதிவிட்டு அலசுவதுதானே...தொடரட்டும் இந்த கருத்து அலசல்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நல்ல கருத்து சிவாஜி. ஆனால் நடைமுறையில் பல விஷயங்கள் சாத்தியமில்லை. நானும் மரம் வெட்டப்படுவதைப் பார்த்து கண் கலங்குபவன். என்னுடைய பல நாள் கனவு என்னவென்றால் ஒரு 100 ஏக்கர் நிலம் வாங்கி அது முழுவதும் மரங்களும் செடிகளும் வைத்து அதை பறவைகளுக்கும் சின்ன விலங்குகளுக்கும் காணிக்கையாக்கவேண்டும் என்ற கனவு இன்றும் இருக்கிறது. அது நிறைவேறும் என்றே நினைக்கிறேன்.
சூப்பர் அண்ணா... ரொம்ப அருமையான முயற்சியாக இருக்கும்...
நான் இப்போது இயற்கையை மிக அதிகமாக நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன், சிலசமயம் பேசவும் ஆரம்பித்திருக்கிறேன். அதன் அடிமனதிற்குள் நுழைய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கும் ஒரு கனவு இருக்கிறது, வாழ்நாளில் மொத்தமாக ஆயிரம் மரங்களாவது நடவேண்டும் என்பது. அங்கொன்றும் இங்கொன்றுமாக முப்பது வரைதான் முடித்திருக்கிறேன். (வயதுக்கு ஒன்று என்றாலும் ஆயிரம் வயது வேண்டுமே...) நீங்கள் எங்கே இந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் எனக்கு ஒரு நூறு கன்றுகளாவது நடுவதற்கு வாய்ப்பு கொடுங்கள்....
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
மிக் நல்ல கரு. மிக மிக அழகான அலசல்.
சிவாஜிக்கும் கருத்தாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks