தோண்டியெடுக்கப்பட்ட விழிக்குழிகளில்
சீழ் நிரம்பி வழிகிறது
ஈக்கள் மொய்த்து
சுவைத்து சுவைத்து
மலர்களை மறந்தன!
தோண்டியெடுக்கப்பட்ட விழிக்குழிகளில்
சீழ் நிரம்பி வழிகிறது
ஈக்கள் மொய்த்து
சுவைத்து சுவைத்து
மலர்களை மறந்தன!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
கவிதையே பயங்கரமா இருக்கே? ஈக்களுடைய பார்வையில் அவை உணவுதானே?
தலைப்பற்றக் “க்” வருமா?
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
"க்" வச்சு எழுதினா வரும்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நீர்மோரும் டாஸ்மாக் பீரும் நினைவுக்கு வருகின்றன. தாமரைக்குப் பாராட்டுக்கள்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks