Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 26 of 26

Thread: திருக்குறளில் ஹைக்கூ கூறுகள்

                  
   
   
  1. #25
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    அடுத்த வீட்டுக்காரன் தருகின்ற அறுசுவை உணவைவிடச் சிறந்தது
    தேவர்கள் உண்ணுகின்ற அமுதத்தைவிட உயர்ந்தது
    சொந்த உழைப்பிலே வந்த கூழ். !

    குழலோசைக் கேட்கையிலே குத்தல் எடுத்ததடா !
    யாழோசை என்காதில் வேம்பாய்க் கசந்ததடா !
    கண்ணே ! உன் மழலையிலே காதுகள் இனித்ததடா !

    பீரங்கிக் குண்டுகளாலும் பிளக்க முடியாக் கோட்டையிது !
    கவசம்போல் உடனிருந்து காக்கின்ற கருவியிது !
    அதுவே அறிவு என்னும் அற்புதப் பொருளாகும் !

    கங்கையிற் குளித்தாலும் தொலையாத கருமத்தைக்
    காசேதும் செலவின்றித் தொலைப்பதற்கு வழியுண்டு.
    - உண்மை பேசு.

    நெருங்கினால் ஜில்லென்றிருக்கும்!
    விலகினால் சுட்டெரிக்கும் வினோத நெருப்பு !
    -காதல்

    நோயும் தந்து அதற்குரிய
    மருந்தும் கொடுக்கும் அதிசய மருத்துவர் !
    - காதலி

    ஆயிரம் வாட் பல்பைக் காட்டிலும்
    அதிக ஒளியைத் தருவது
    -உண்மை.

    வரும்போது ஒவ்வொன்றாக வந்து
    போகும்போது சேர்ந்தே போகும் !
    -செல்வம்.
    .
    மிகவும் ரசித்த வரிகள்.

    இளைய தலைமுறைக்கும் திருக்குறளின் சாரம் எளிதில் புரியும் படி, மனதில் பதியும் படி அருமையான விளக்கங்கள்.

    மிகவும் நன்றி.

    கீழை நாடான்

  2. #26
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    9,123
    Downloads
    0
    Uploads
    0
    மிக நல்ல ஆக்கம். பாராட்டுக்கள்.

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •