Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 26

Thread: திருக்குறளில் ஹைக்கூ கூறுகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    திருக்குறளில் ஹைக்கூ கூறுகள்

    திருக்குறள் :
    ==========
    நீங்கின் தெறூவும் குறுகுங்கால் தண்என்னும்
    தீயாண்டுப் பெற்றாள் இவள் .( புணர்ச்சி மகிழ்தல் -1104 )

    ஹைக்கூ ;
    =========
    நெருங்கினால் ஜில்லென்றிருக்கும்!
    விலகினால் சுட்டெரிக்கும் வினோத நெருப்பு !
    -காதல்.
    Last edited by M.Jagadeesan; 26-04-2015 at 04:28 AM.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. Likes govindh liked this post
  3. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    திருக்குறள் :
    ===========
    இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. ( குறிப்பறிதல்- 1091 )

    ஹைக்கூ :
    =========
    நோயும் தந்து அதற்குரிய
    மருந்தும் கொடுக்கும் அதிசய மருத்துவர் !
    - காதலி
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. Likes govindh liked this post
  5. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    திருக்குறள் :
    ===========
    தன்னைத்தான் காக்கின் சினம்காக்க ; காவாக்கால்
    தன்னையே கொல்லும் சினம். ( வெகுளாமை- 305 )

    ஹைக்கூ :
    =========
    உடல் வளர்த்தேனே ! உயிர் வளர்த்தேனே !
    உன்னையும் வளர்த்ததால் , உயிர் இழந்தேனே !
    - சினம்
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    திருக்குறள் :
    ===========
    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி. ( ஈகை-226 )

    ஹைக்கூ :
    ==========
    சேர்த்த பொருளைப் பாதுகாப்பாக
    சேமித்து வைக்க சிறந்த வங்கி
    - பசித்தவன் வயிறு.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    திருக்குறள் :
    ===========
    எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
    பொய்யா விளக்கே விளக்கு. ( வாய்மை- 299 )

    ஹைக்கூ :
    =========
    ஆயிரம் வாட் பல்பைக் காட்டிலும்
    அதிக ஒளியைத் தருவது
    -உண்மை.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #6
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    எனக்கு பிடித்த குறள் இது . நேரம் கிடைக்கியில் இதற்கேற்ற ஒரு ஹைக்கூ கவிதை சொல்லுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் !

    செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
    செய்யாமை யானுங் கெடும்.

    (ஒருவன் செய்யத்தக்க அல்லாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
    திருக்குறள் >> பொருட்பால் >> அரசியல்>>தெரிந்துசெயல்வகை )

  9. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    முயற்சிக்கிறேன் முரளி !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    திருக்குறள் :
    ===========
    யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. ( அடக்கமுடைமை -127 )

    ஹைக்கூ :
    ==========
    அணுகுண்டைக் காட்டிலும்
    ஆபத்தான ஆயுதம்
    - நாக்கு.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  11. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    திருக்குறள் :
    ===========
    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை. ( பொறையுடைமை- 151 )

    ஹைக்கூ ;
    ==========
    வெட்டியே நித்தமும் வேதனை செய்தாலும்
    வேளைதோறும் நமக்கு சோறு தருபவள் !
    - நிலம்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  12. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    திருக்குறள் :
    ============
    கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
    போக்கும் அதுவிளிந் தற்று. ( நிலையாமை-332 )

    ஹைக்கூ :
    ==========
    வரும்போது ஒவ்வொன்றாக வந்து
    போகும்போது சேர்ந்தே போகும் !
    -செல்வம்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  13. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    எல்லாம் படித்தேன்... அபாரம்.
    திருக்குறளே இரண்டு அடிகள் தான் என்றாலும் பலருக்கும் பல குறள்கள் புரிவதில்லை (என்னையும் சேர்த்துதான்), தவிர ஒவ்வொரு குறளுக்கும் மாற்று கண்ணோட்டம் உண்டு. அதனால்தான் வருடாவருடம் புதுப்புது திருக்குறள் உரைகள் வருகின்றன. ஒரு சில உரைகளைப் பார்த்து படிக்கும்பொழுது அதற்கு திருக்குறளே பெட்டர், படித்தால் புரிந்துவிடும் என்று தோணும். உங்கள் மூன்று வரி விளக்கங்கள் மிக எளிமையாக அருமையாக இருக்கின்றன... இன்னும் நிறைய முயற்சி செய்யுங்கள், ஒரு புத்தகமே வெளியிடலாம்.!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  14. Likes govindh, முரளி liked this post
  15. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    தங்கள் பாராட்டுரைக்கு நன்றி ஆதவா.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •