கழற்றிப் போடப்பட்ட சட்டை
நிர்வாணமாய்க் கிடக்கிறது!!!
கழற்றிப் போடப்பட்ட சட்டை
நிர்வாணமாய்க் கிடக்கிறது!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நிர்வாணம் என்றால் என்ன என்பதன் தெளிவு இதுதான்.
அணிந்திருக்கும் பொழுது சட்டையில் பல தோற்ற மயக்கங்கள் உண்டு, அணிந்திருக்கும் இடம், ஆள், விதம் இப்படிப் பலப் பல போலி அழகுகளும் அடையாளங்களும் உண்டு.
துவைத்து அழகாக மடித்து வைக்கப்பட்ட சட்டைக்கும் போலித்தனங்கள் உண்டு.
கழற்றி போடப்பட்ட சட்டைதான் எந்தவித போலித்தனங்களும் இல்லாமல் அதன் உண்மையான மதிப்பைப் பெறுகிறது.
மனிதனும் அப்படித்தான் யாருக்கும் தேவையில்லை என்று தன்னை உணரும்பொழுது நிர்வாணம் அடைகிறான்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஓ..
இப்பச் சொல்லுங்க
நிர்வாணம் அழகா? அசிங்கமா? ஆபத்தா?
நிர்வாணம் - நிதர்சனம்..!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அழகு, அசிங்கம், ஆபத்து எல்லாத்தையும் கழட்டினாத்தானுங்களே நிர்வாணம்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சரியா சொன்னீங்க,, இதைப் பற்றி முன்பே நாம் பேசியிருக்கோமா?
கழற்றிப் போடப்பட்ட சட்டை நிர்வாணமாயிருக்கிறது சரி...
கழற்றப்பட்ட உடல் எப்படியிருக்கும்?
அப்பறம்....
மனிதன் தவிர மற்ற அனைத்துமே நிர்வாணமாகத்தான் இருக்கின்றன.
உயிர்கள் அனைத்தும் உண்மையானவை!!
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
சட்டையில்லா உடம்பு நிர்வாணம் !
உடம்பு இல்லா சட்டை நிர்வாணம் !
ஆண்டவன் இல்லா ஆலயம் நிர்வாணம் !
ஆலயம் இல்லா ஆண்டவன் நிர்வாணம் !
மேகம் இல்லா வானம் நிர்வாணம் !
மோகம் இல்லா மனது நிர்வாணம் !
கற்பு இல்லாப் பெண்கள் நிர்வாணம் !
கடமை இல்லா ஆண்கள் நிர்வாணம் !
உப்பு இல்லா உணவு நிர்வாணம் !
உதவாத வாழ்வும் நிர்வாணம் !
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks