Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: பானை!!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12

    பானை!!!

    சுட்டவனாய் இருந்தாலும்
    அவனுக்குத் நான் தருவது
    சில்லென்ற நீர்தான்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. Likes கீதம் liked this post
  3. #2
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    சுட்டவனாய் இருந்தாலும்
    சொர்க்கம் காட்டும் சுட்ட அப்பளம்
    பசி நேரத்தில் பிசி பேளாவுடன்!

    Last edited by முரளி; 22-04-2015 at 01:14 AM.

  4. Likes தாமரை liked this post
  5. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    களிமண்ணை பானையாக்கிய நன்றிக் கடன் போலும்....!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு

    களிமண்ணுக்கும் யார் கற்றுத்தந்தார் குறள்?

  7. Likes மதி, ஓவியன் liked this post
  8. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by கீதம் View Post
    இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு

    களிமண்ணுக்கும் யார் கற்றுத்தந்தார் குறள்?

    அக்கா இன்னும் ஒன்றுள்ளதே....

    "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண: நன் நயம் செய்து விடல்"

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. Likes கீதம் liked this post
  10. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    இதுபோன்ற ஹைக்கூ கவிதைகள் சட்டென்று உள்ளத்தில் தைத்துவிடுகின்றன . பாராட்டுக்கள் தாமரை !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  11. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ஓவியனின் கேள்வியே எனக்குள்ளும்.
    களிமண்ணைப் பானையாக்குதல் இன்னாவாக எப்படியானது மக்களே?

    சுட்டால்தான் பானை தட்டினால் தான் தங்கம். இவற்றை இன்னாவெனக்கொள்ளலாமா?
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  12. Likes ஓவியன் liked this post
  13. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by செல்வா View Post
    ஓவியனின் கேள்வியே எனக்குள்ளும்.
    களிமண்ணைப் பானையாக்குதல் இன்னாவாக எப்படியானது மக்களே?

    சுட்டால்தான் பானை தட்டினால் தான் தங்கம். இவற்றை இன்னாவெனக்கொள்ளலாமா?
    சுட்டவனுக்குத் தருகிறேன் சில்லென்ற நீர் என்றிருந்தால் இன்னாவென்ற எண்ணம் எழுந்திருக்கவாய்ப்பில்லை. சுட்டவனாய் இருந்தாலும்... என்று உம் சேர்க்கும்போது அப்படித் தோன்றுகிறது.

  14. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அண்ணன் தன் தொப்பையைச் சொல்றாரப்பா..

    அதை வெச்சு யார் கிண்டலடிச்சாலும் அண்ணன் அதை எல்லாம் மனசுல வெச்சுக்காம அவங்களுக்கு நன்மைதான் செய்வாராம்..

  15. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    அண்ணன் தன் தொப்பையைச் சொல்றாரப்பா..
    அப்டின்னா சில்லென்ற நீர் ? ?

    யாரும் அடிக்க வரதுக்குள்ள செல்வா ... எஸ்கேப்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  16. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    சுட்டவனுக்குத் தருகிறேன் சில்லென்ற நீர் என்றிருந்தால் இன்னாவென்ற எண்ணம் எழுந்திருக்கவாய்ப்பில்லை. சுட்டவனாய் இருந்தாலும்... என்று உம் சேர்க்கும்போது அப்படித் தோன்றுகிறது.
    அதெப்படி ஒத்துக்க முடியும். பானை என்ற தலைப்பு. அப்படின்னா பானை சொல்றதாத்தான் இருக்கு. என்னென்ன கேள்விகள் வருது.
    பானைய சுட்டால் என்னாகும்?
    எதால சுட்டா?
    நெருப்பால ?
    துப்பாக்கியால ?

    உடைந்த பானை எப்படி தண்ணீர் தரும் ?

    குழப்பமான உதாரணத்த பிடிச்சிருக்கிறதால கவிதைய ஏத்துக்க முடியாது (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே .... எக்கோ ...)

    நெற்றிக்கண் திறக்கிறதுக்குள்ள செல்வா எஸ்கேப்....
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  17. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பானைன்னு சொன்னாலே நெருப்பால சுடறதுதான்...செல்வாவுக்கு தோட்டா ஏன் ஞாபகம் வரனும்?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •