Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 16 of 16

Thread: பானை!!!

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    பானை
    சுட்டவன் வாங்கியவன்
    என்று பாகுபாடு பார்ப்பதில்லை...


    கவிதை கருத்து நன்று...
    நண்பர்களின் அலசல் கவிதையை இனிமையாக்குகிறது...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இன்னா செய்தாரை சுட்டும் கவிதையாக தோன்றவில்லை..

    எந்நிலையும் எவருக்காகவும் "இயல்பு" மாற்றாமல் இருக்கும் இயல்பை சொல்லும் கவிதையாகவே புரிகிறது எனக்கு..

    இயலாத ஒன்றல்ல.

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    மண்பானை சுட்டவனுக்கும் குளிர்ந்த நீர் தரும் மற்றவனுக்கும் குளிர்ந்த நீர் தரும். "உம்" அப்படின்னு இருக்கும் கீதாக்கா, இனிமே சிரிக்கலாமா?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by செல்வா View Post
    அதெப்படி ஒத்துக்க முடியும். பானை என்ற தலைப்பு. அப்படின்னா பானை சொல்றதாத்தான் இருக்கு. என்னென்ன கேள்விகள் வருது.
    பானைய சுட்டால் என்னாகும்?
    எதால சுட்டா?
    நெருப்பால ?
    துப்பாக்கியால ?

    உடைந்த பானை எப்படி தண்ணீர் தரும் ?

    குழப்பமான உதாரணத்த பிடிச்சிருக்கிறதால கவிதைய ஏத்துக்க முடியாது (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே .... எக்கோ ...)

    நெற்றிக்கண் திறக்கிறதுக்குள்ள செல்வா எஸ்கேப்....
    பானை - பா- நஹி - அதாவது பாட்டு இல்லைன்னு தலைப்பை எடுத்துக்கோயேன். நீ ஏன் உன் மூளையால செய்ததை மட்டுமே எடுத்துக்கற?

    யார் தமிழ் நாட்டுக்கு வந்தாலும் நாங்க ஜில்லுன்னு குளிர்ந்த நீர் குடிக்கக் குடுத்துதானே வரவேற்போம். சுட்டவனா இருந்தாலும்... அது மீனவர்களைச் சுடுகிற சிங்களச் சிப்பாயா இருந்தாலும் சரி, மரம்வெட்டிகளைச் சுடுகிற ஆந்திரா போலீஸா இருந்தாலும் சரி..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •