பானை
சுட்டவன் வாங்கியவன்
என்று பாகுபாடு பார்ப்பதில்லை...
கவிதை கருத்து நன்று...
நண்பர்களின் அலசல் கவிதையை இனிமையாக்குகிறது...
பானை
சுட்டவன் வாங்கியவன்
என்று பாகுபாடு பார்ப்பதில்லை...
கவிதை கருத்து நன்று...
நண்பர்களின் அலசல் கவிதையை இனிமையாக்குகிறது...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
இன்னா செய்தாரை சுட்டும் கவிதையாக தோன்றவில்லை..
எந்நிலையும் எவருக்காகவும் "இயல்பு" மாற்றாமல் இருக்கும் இயல்பை சொல்லும் கவிதையாகவே புரிகிறது எனக்கு..
இயலாத ஒன்றல்ல.
மண்பானை சுட்டவனுக்கும் குளிர்ந்த நீர் தரும் மற்றவனுக்கும் குளிர்ந்த நீர் தரும். "உம்" அப்படின்னு இருக்கும் கீதாக்கா, இனிமே சிரிக்கலாமா?
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
பானை - பா- நஹி - அதாவது பாட்டு இல்லைன்னு தலைப்பை எடுத்துக்கோயேன். நீ ஏன் உன் மூளையால செய்ததை மட்டுமே எடுத்துக்கற?
யார் தமிழ் நாட்டுக்கு வந்தாலும் நாங்க ஜில்லுன்னு குளிர்ந்த நீர் குடிக்கக் குடுத்துதானே வரவேற்போம். சுட்டவனா இருந்தாலும்... அது மீனவர்களைச் சுடுகிற சிங்களச் சிப்பாயா இருந்தாலும் சரி, மரம்வெட்டிகளைச் சுடுகிற ஆந்திரா போலீஸா இருந்தாலும் சரி..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks