குடையும் ஒரு சுமைதான்
மழை இல்லாத போது !
கொடையும் ஒரு சுமைதான்
யாசகன் இல்லாத போது !
படையும் ஒரு சுமைதான்
பகைவன் இல்லாத போது !
விடையும் ஒரு சுமைதான்
வினாக்கள் இல்லாத போது !
குடையும் ஒரு சுமைதான்
மழை இல்லாத போது !
கொடையும் ஒரு சுமைதான்
யாசகன் இல்லாத போது !
படையும் ஒரு சுமைதான்
பகைவன் இல்லாத போது !
விடையும் ஒரு சுமைதான்
வினாக்கள் இல்லாத போது !
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
பிறவிப் பயனை அடையாது போனால் எல்லாமே சுமைதான் என்று உணர்த்திய கவி அருமை!
வாழ்த்துகள் ஜெகதீசன் அவர்களே!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஜகதீசன்..
நல்ல கவிதை...
புத்திசாலி...
தேவையில்லாத ஒன்று
சுமை என அறிந்தவான்..
பயந்தவன்...
சுமையானலும்
இழுத்து கொண்டு நடப்பான்...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks