அருந்தமிழ் ஆன்றோர்கள் நிறைந்த
அருந்தமிழ் மன்றத்தில்
அடியேனுக்கும் அடைக்கலம் அளித்த
அனைவருக்கும் நன்றியுடன் வணக்கங்கள்.
நான்,
சென்னையின் ஒரு கோடியில்(மூலையில்)
சில்லறை மருந்து வணிகம் செய்யும்
இல்லறத்து இளைஞன் நான்.
என்னால் இயன்ற தமிழ்பணியினை
தங்களிடம் பகிர வந்துள்ளேன்.
விஜயகுமார் வேல்முருகன்.
Bookmarks