அன்பே ! ஆருயிரே !
எனக்கு ஒரு உறுதி செய்!
ஆகட்டும் சொல் !
உன்னை விட்டு பிரிய
உரமில்லை நெஞ்சில்
உரிமையாய் கேட்கிறேன்
என்னுயிர் பிரியும் வரை
...இருப்பாயா என்னுடன்?
இன்னுயிரே அது முடியாது
ஆனால் இது சொல்வேன்
என்னுயிர் பிரியும் வரை
...இருப்பேன் நான் உன்னுடன் !
இரண்டாம் கிறுக்கல்: குறை மிக நிறையவே இருக்கும் !
Bookmarks