அனைவருக்கும் வணக்கம்!!
என் பெயர் தனசேகரன்.
மதுரைக்கு அருகே பிறந்து, பட்டப்படிபிற்கு பின் 1981ல் கணினி துறையில் ஆர்வம் கொண்டு பணியாற்றி வருகிறேன். தற்போது சென்னையில் உள்ள கண் மருத்துவ குழுமத்தில் (வாசன்) தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றுகிறேன்.
கணிப்பொறியியல் மற்றும் சமயம், ஆன்மீகம், சோதிடம் போன்ற துறைகளில் சிறிது ஆர்வம் உண்டு. மற்றும் மின்னூல் சேகரிப்பு, வாசித்தல், பரிமாறுதல் போன்றவை பொழுதுபோக்கு.
தமிழ் மன்றத்தில் இணைய வாய்ப்பு கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
வாழ்க நலமுடன்.
அன்புடன்,
தனசேகரன்
Bookmarks