ஒருத்தி ரூ 1000 நோட்டை கொடுத்து கடைக் காரரிடம் ரூ 200 மதிப்புள்ள பொருளை வாங்குகிறாள். கடைக்காரரிடம் சில்லரை இல்லாததால் அவர் பக்கத்து கடையில் கொடுத்து சில்லரை வாங்கி வந்து, மீதி ரூ 800 மற்றும் ரூ 200 மதிப்புள்ள பொருளை அவளிடம் கொடுத்தார். அவள் சென்று விட்ட பிறகு, பக்கத்து கடைக்காரர் வந்து 'நீ கொடுத்த 1000 நோட்டு போலி நோட்டு."என்று சொல்லி தான் கொடுத்த பணத்தை திருப்பி வாங்கி விட்டார்.
(ரூ 200 பொருளை எந்த லாபமும் இல்லாமல் அதன் அடக்க விலைக்கே விற்றார் என்று வைத்துக் கொள்ளவும்)
ஆக, கடைக்காரர் எவ்வளவு நஷ்டம் அடைந்தார்?
a) 1000
b)1200
c)1800
d)2000
e)800
f)200
(இது IAS தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி)
Bookmarks