எச்சில் ஒழுக
புத்தகத்தை புரட்டியது
குட்டிக் குழந்தை !
அச்சில் இருந்த
கலைமகள் அகமகிழ்ந்தாள் ,
அடுத்த கணம்
மழலையின் நாக்கிற்கு
குடி பெயர்ந்தாள் !
எச்சில் ஒழுக
புத்தகத்தை புரட்டியது
குட்டிக் குழந்தை !
அச்சில் இருந்த
கலைமகள் அகமகிழ்ந்தாள் ,
அடுத்த கணம்
மழலையின் நாக்கிற்கு
குடி பெயர்ந்தாள் !
வசிகரன்
அருமை.
நன்றி dellas
வசிகரன்
குழந்தையின் ஒவ்வொரு செயலும் கவிதைதானே!!
அதை தொகுத்துக் கொண்டிருக்கும் என் மனதார்ந்த வாழ்த்துகள்..!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks